காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி தாளாளர் சேகர் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளையொட்டி சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி தாளாளர் A.M.சேகர் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இந்தியா முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடை மாற்றம்
தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளார்கள் மாற்றங்கள் குறித்து விபரம்…தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி கழக நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மனாக இருந்த லகானி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நந்தகுமார் புதிய சேர்மன் ஆக…
மதுரையில் மீண்டும் 4 தங்கும் விடுதிகளுக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் – அதிர்ச்சியில் மாநகர காவல்துறையினர்…
மதுரையில் உள்ள பிரபல தங்கு விடுதிகளான சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள ஜெசி ரெசிடென்சி, காளவாசல் பகுதியில் உள்ள ஜெர்மானஸ் தங்கும் விடுதி, பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மதுரை ரெசிடென்சி, பெருங்குடி பகுதியில் உள்ள அமிக்கா ஆகிய நான்கு…
பெண்சிசு கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான்.., மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை…
பெண்சிசு கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான் எனவும், மதுரையில் பெண்சிசு கொலை மீண்டும் கூடுதலாகி வருவதாக, உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம்…
அண்ணலின் அஸ்தி கட்டத்தில் படர்ந்த சூரிய ஒளி வட்டம்
தேசப்பிதா மகாத்மா காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படும் முன் கடற்கரை பகுதியில் வைத்து பொது மக்களின் அஞ்சலிக்கு பின் அன்று கடலில் கரைக்கப்பட்டது. அந்த காலக் கட்டத்தில் கன்னியாகுமரி கேரள அரசின் கீழ் இருந்தது. அன்றைய கேரள மாநிலத்தின் முதல்வர்…
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம் “வேட்டுச் சத்தம்” பாடல்!
“வே2சிவகாசி பட்டாசுகள்” நிறுவனம் சார்பில் கார்த்திக் கிருஷ்ணன் இசையில்வேல்முருகன், சன்மிதா பழனி பாடிய பாடல் “வேட்டுச் சத்தம்” பாடல் வெளியானது. கவிஞர் புன்னியா.C வரிகளில் ஜீவா பிரபுராம் இந்த பாடல் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சக்தி பிரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது குறித்து…
சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலரை நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி செயல் அலுவலரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த செப்டம்பர்…
பல்லடம் அருகே மது போதையில் தகராறு செய்த தந்தைக்கு அரிவாள் வெட்டு!!
உயிருக்கு போராடிய நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி!! மகனை கைது செய்து காமநாயக்கன்பாளையம் போலீசார் நடவடிக்கை!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் எல்லைக்கு உட்பட்ட பொங்கலூர் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும்…
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாளய அமாவாசை முன்னோர் நினைவாக புனித நீராடல்…
தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகமஹாளய அம்மாவாசை தினமான இன்று, கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரையில் குவிந்த ஏராளமான பொதுமக்கள். எள், பச்சரிசி பழங்கள் வைத்து திதி கொடுத்ததோடு முக்கடல் சங்கமத்தில் பிண்டங்களை கரைத்து புனித நீராடினார்கள்.
பாக்கியம் சினிமாஸ் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா!
பாக்கியம் சினிமாஸ் 13-ஆம் ஆண்டு தொடக்க விழாவானது சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்குதல் மற்றும் நடிகர் வின்ஸ்டார் விஜய் அடுத்த படைப்பான”ராபின் ஹீட்” திரைப்படத்தின் பூஜை துவக்க விழாவும்…