திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டி.., மாணவ, மாணவியர்கள் அழைப்பு…
மதுரை மாவட்டம், திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டியில் கலந்து கொள்வதற்குமாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தகவல் தெரிவித்தார்.மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப் பொதுமறையாம்திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச்செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில்…
துபாய் நாட்டில் சர்வதேச யோகா போட்டிக்கு இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு…
தேசிய அளவிலான யோகா போட்டியில் வென்று துபாய் நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டிக்கு இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு பெற்றுள்ளார். கொடைக்கானலில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டேட் சாப்டர் மற்றும் இண்டர்நேஷனல் யூத் யோகா…
கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டினார். நாமக்கல் அருகே கடந்த செப்.27ம் தேதி காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில்…
அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம்.., முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், நத்தம் விசுவநாதன் பங்கேற்று சிறப்புரை…
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மகாலில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், நத்தம் இரா.விஸ்வநாதன் ஆகியோர்…
சோழவந்தான் அருகே கோரமில்லாமல் நடந்த கிராம சபை கூட்டம்.., அதிகாரி கண்டிப்பு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 20க்கும் குறைவான நபர்கள் கலந்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்ததுடன், இது போன்று கோரமில்லாமல் கிராம சபை நடைபெற்றால் கூட்டத்தை…
வாடிப்பட்டி அருகே தென்னை மரம் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில் தாய் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது காற்றினால் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் 2வயது பெண் குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கிராமத்தைச்…
இந்திய அஞ்சலக திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, தூய்மையே சேவை பணி-சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர்
தூய்மையே சேவை பணிகளின் மூலம் இந்திய அஞ்சலக திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக அமைந்துள்ளதாக சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்தார். தூய்மையே சேவை இயக்கம் 2024 சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறையைச் சார்ந்த அலுவலர்கள் அரசினர் உறைவிட…
தேனியில் உச்ச நீதிமன்ற ஆணையை மீறி, அத்துமீறி இரண்டு கடைகளை இடித்த சிசிடிவி காட்சிகள்
தேனி பகவதி அம்மன் கோவில் தெருவில் உள்ள கடையை நள்ளிரவு உச்ச நீதிமன்ற ஆணையை மீறி அத்துமீறி இரண்டு கடைகள் இடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. தேனி காவல்துறையினர் மற்றும் தேனி நகராட்சி கண்டுகொள்ளாத அவலம். தேனி நகராட்சி பகுதியில் தேனி…
கிராம சபைக் கூட்டம்
மதுரை யா.ஒத்தக்கடையில், கிராம சபைக் கூட்டம் (ஆக.2) புதன்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெண் குழந்தைகளைக் காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணா்வு உறுதிமொழியை அரசு அலுவலா்கள், பெண்கள் உள்பட பலா் எடுத்துக் கொண்டனா். இதில் ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர்…
திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது- மீறினால் கடும் நடவடிக்கை-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள 37 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய இலந்தைகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மகேந்திரன், தலைமையில் நடைபெற்ற கிராம சபை…





