கோவையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…
இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும், மேம்பாட்டுக்காகவும் சாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக்…
உசிலம்பட்டி அருகே கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை…
உசிலம்பட்டி அருகே கள்ள தொடர்பு வாழ்க்கைக்குள் மேலும் ஒரு வாலிபருடன் கள்ள தொடர்பில் இருந்த பெண். கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை…
கோவை நூறடி சாலையில் ஏசூஸ் (ASUS) நிறுவனத்தின் சிஸ்டெக் எனும் புதிய ஹைப்ரிட் ஸ்டோர்
கோவை நூறடி சாலையில் ஏசூஸ் (ASUS) நிறுவனத்தின் சிஸ்டெக் எனும் புதிய ஹைப்ரிட் ஸ்டோர் துவங்கப்பட்டது. நவீன மயமாக துவங்கப்பட்ட இதில், கன்ஸ்யூமர் நோட்புக்ஸ், லேப் டாப்ஸ் மற்றும் கேமிங் டெஸ்க்டாப்கள், உபரிபாகங்கள் என கம்ப்யூட்டர் தொடர்பான அனைத்து வகைகளையும் ஒரே…
சாலையில் கொப்பளித்து ஓடும் பாதாள சாக்கடை நீர்..,கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்…
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு பெரியார் நகர், கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சாலையில் பாதாள சாக்கடை கொப்பளித்துக் கொண்டு சாலை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் அலட்சிய போக்கு…
சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபருக்கு திடீர் வலிப்பு, கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம்…
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு கருப்புசாமி கோவில் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்படவே திடீரென கீழே விழுந்ததில் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டிய…
மதுரை ஆதீனத்திற்கு, வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு மிரட்டல்..,
மதுரையில் வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு மதுரை ஆதீனத்திற்கு நேரில் வந்து மிரட்டல். இவர்களைப் போன்றவர்களுடைய மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என மதுரை ஆதீனம் பேட்டியில் தெரிவித்தார். மதுரையில் அடையாளமாக இருக்கக்கூடிய வைகை நதியை சீரமைக்க…
பல்லடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 378 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்றில் சித்தம்பலம் சாந்தி கார்டன் பகுதியில் குட்கா பொருள்களை காரில் ஏற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
குமரி மாவட்டத்தில் பிரபல ரவுடி சுயம்புலிங்கம் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்டிராங் படுகொலைக்கு பின் தமிழகத்தில் உள்ள பல்வேறு வகை குற்றவாளிகள், நீண்ட காலமாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் என காவல்துறை தேடி, தேடி பிடித்து கைது செய்து வரும் நிலையில், பழைய குற்றவாளிகளை…
ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்-னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்
நவராத்திரி விழாவையொட்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்-னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர், ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்.





