• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • ஜாய் பல்கலைக்கழகத்தின் புதிய பரிசார்த்த சட்ட மாணவர்களே அனைத்து நிலையிலும் பங்கேற்கும் மாதிரி நீதிமன்றம்

ஜாய் பல்கலைக்கழகத்தின் புதிய பரிசார்த்த சட்ட மாணவர்களே அனைத்து நிலையிலும் பங்கேற்கும் மாதிரி நீதிமன்றம்

இந்தியாவின் தென் கோடியான குமரி மாவட்டம் எழுத்தறிவு அதிகம் பெற்ற மக்களை கொண்டை மாவட்டம் என்ற பெருமைக்குரிய மாவட்டத்தை அடுத்திருக்கும் வடக்கன் குளத்தில் உள்ள ஜாய் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள சட்டம் பயிலுவிக்கும் கல்லூரியை.கடந்த கல்வி ஆண்டில் குமரியை சேர்ந்த இன்றைய…

கோவை கொடிசியா அரங்கில் பேர்ப்ரோ 2024 வீட்டுமனை கண்காட்சி…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீட்டு மனை மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் நிலையில், ஏழை எளிய மக்களும் வீடு, மற்றும் வீட்டு மனைகள் வாங்க கோவை கொடிசியா அரங்கில் பேர்ப்ரோ 2024 வீட்டுமனை கண்காட்சி மூன்று நாட்கள்…

போடியில் தங்கமூலம் பூசப்பட்ட போலியான நகைகளை அடகு வைக்க முயன்ற 5 குற்றவாளிகள் கைது

போடியில் போலி தங்கமூலம் பூசப்பட்ட 15 பவுன் நகை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியானது தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஐந்து குற்றவாளிகள் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை தேடி…

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.…

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு..

அதிரப்பள்ளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்!

கேரளா நிலச்சரிவு…5 கோடி நிதி உதவி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கின்றார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு…

கேரளாவில் நிலச்சரிவு …ராகுல் காந்தி வலியுறுத்தல் ..

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரளா நிலச்சரிவு – ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தேன். நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

அரணாரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பள்ளி சீருடைகள்- மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அரசு நடுநிலைப் பள்ளியில், 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா பள்ள் சீருடைகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், இன்று (30.07.2024) வழங்கினார்.தமிழக அரசின்…

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

சரவணம்பட்டியில் தனியார் கட்டுமான நிறுவனம், மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் அளித்தது. சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும்போது மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது. ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் தொடர்பாக ஆவணங்களை திரட்டி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.…