• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • வாடிப்பட்டியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

வாடிப்பட்டியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலங்காநல்லூர் குறுவட்ட விளையாட்டு போட்டி தடகள போட்டி உள்பட பல்வேறு வகையான போட்டிகள் நேற்று 30ந்தேதி முதல் ஆகஸ்ட் 29ந்தேதி வரை நடக்கிறது.இந்த போட்டியினை, உதவித் தலைமை ஆசிரியர் விஜயரங்கன் தலைமைதாங்கி…

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக- மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர் பெட்டிகள் (Freezer Box)

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திலிரிந்து மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர் பெட்டிகள் (Freezer Box) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.…

கோவையில் தொழிலாளர்கள், பொதுமக்கள் நலன்கருதி திமுக அரசு உடனடியாக மின்சார கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்-ரவூப்நிஸ்தார் பேட்டி..!

கோவையில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திமுக அரசு உடனடியாக மின்சார கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஸ்தார் பேட்டி அளித்துள்ளனர். கோவை மண்டலம் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு…

சதாவதானி செய்குதம்பி பாவலரின் 151_வது பிறந்த நாள்.., ஆட்சியர் அழகுமீனா மலர் தூவி மரியாதை…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவில், இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபத்திலுள்ள, அன்னாரது திருவுருவ படத்திற்கு இன்று (31.07.2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை…

திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிவரும் ராமமூர்த்தி கைது

திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிய தறித் தொழில் செய்து வரும் ராமமூர்த்தி 43 என்பவர் கைது செய்து, 30 லிட்டர் ஊறல் 750 மில்லி சாராயம் பறிமுதல் செய்தனர். திருச்செங்கோடு அருகே உள்ள மொளசி காவல் நிலைய…

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியின் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கணவர்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியின் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கணவர். உயிருக்கு போராடிய நிலையில் மனைவி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜெயப்பிரகாஷ்…

சுத்தமான குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள், பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டில் கங்கா நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று காவிரி குடிநீர் வழங்கப்பட்டது அதுவும் சுத்தமில்லாமல் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததால்…

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்…

விஜய் வசந்த் எம்.பி – பாராளுமன்றத்தில் பேச்சு…

பிரதம மந்திரி தேசிய நிவாரண திட்டத்தில் ஏழை நோயாளிகளின் சிகிச்சையின் எண்ணிக்கையை அதிகரிக்க பூஜ்ஜியம் நேரத்தில் விஜய் வசந்தின் கோரிக்கை. பிரதம மந்திரி தேசிய நிவாரண திட்டத்தின் கீழ், ஏழை நோயாளிகளுக்கு வழங்கும் தொகை அதிகம் பேருக்கு கிடைக்க செய்ய வேண்டும்:…

சோழவந்தான் பகுதியில், முதல் போக சாகுபடிக்கான விவசாய பணிகள் தீவிரம்

முல்லை பெரியாறு பிரதான பாசனக்கால்வாய் பகுதியில் , உள்ள இருபோக பாசன பகுதிக்கு முதல் போக விவசாயம் செய்வதற்கு முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 900 கனஅடி/வினாடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும்,75 நாட்களுக்கு…