• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • இரயில்நிலையம் முன் அகற்றப்பட்ட மீன் சிலையை மீண்டும் நிறுவக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

இரயில்நிலையம் முன் அகற்றப்பட்ட மீன் சிலையை மீண்டும் நிறுவக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

மதுரை இரயில்நிலையம் முன் கடந்த 3 ஆண்டு கருக்கு முன் இரட்டை மீன் சிலை வைக்கப்பட்டு மீன் வாயில் இருந்து நீர் பீய்ச்சி அடிப்பது போன்று வைக்கப்பட்டிருந்தது சில மாதங்களுக்குமுள் இரயில்நிலையம் முன் விஸ்தரிக்கப்பட்டபோது மீன் சிலை அகற்றப்பட்டது மீண்டும் அதே…

போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டி அருகே போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்கள் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு…

வடமாநாடு மஞ்சு விரட்டு

மதுரை, விக்கிரமங்கலம் அருகே, கல்புளிசான்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மதுரை, ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களில் பல்வேறு…

உசிலம்பட்டியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான வண்ணாரப்பேட்டை தெருவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மது போதையால் ஏற்படும் விபரீதங்கள், மதுவால் சீரழியும் குடும்பங்களின் நிலை குறித்து…

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் வசூல் பெற்றோர் குமுறல்

மதுரை அருகே,சோழவந்தான் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் கழிப்பறை சுத்தம் செய்ய மற்றும் பள்ளி காவலர் பணி பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நியமிக்க கூடிய ஆசிரியர் ஆகியவற்றிற்குஆகும் செலவுக்காக இங்கு படிக்கக்கூடிய மாணவியரிடம் ரூபாய் 350வீதம் வசூல் செய்வதாக பெற்றோர்கள் புகார் கூறி…

தமிழ்நாட்டில் அமமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில்அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டச்…

மீன் சிலை மீண்டும் நிறுவிடக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரைஅ ண்ணா பேருந்து நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே தமிழர் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.இதில், தமிழர் கட்சி தமிழர் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான தீரன் திருமுருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மதுரையின் அடையாளமான பாண்டிய மன்னனின் இரட்டை மீன்…

கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனர் பி.டி.செல்வகுமார்-மணக்குடி மீனவ கிராமத்தில் தூய லூர்தன்னை தேவாலய பணியை பொறுப்பேற்று அடிக்கல் இடும் விழா

திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் நேர்முக உதவியாளராக இருந்த பி.டி செல்வகுமார் பல்வேறு பொதுப்பணிகளை அவரது சொந்த செலவில் பல்வேறு பணிகளை குமரி மாவட்டத்தில் செய்து வருகிறார். மணக்குடியில் அண்மையில் ஒரு கலையரங்கம் அதன் அருகிலே ஒரு விளையாட்டு மைதானம் என்பதை…

வர்மக்கலையில் குதிரை மாதிரி ஓடுவது என்பது இந்தியன் 2 படத்தில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது – சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத் தலைவர் கண்ணன்!

வாலறிவன் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பாகமாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையில் அமைந்துள்ள வேங்கடமங்கலம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளுர் போன்ற மாவட்டத்தில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள்…

கோவை எடமனச்சேரி முதுகெலும்பு ஆயுர்வேத மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள எடமனச்சேரி முதுகெலும்பு ஆயுர்வேத மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. மனிதனின் வாழ்க்கையில் நீண்ட ஆயுளுடனும்,ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்காக ஆயுர்வேதம் நமக்களித்த ஓர் அரிய வாய்ப்பு தான். ஆயுர்வேத என்பது நோய்களை குணப்படுத்துவது…