• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • குமரி மாவட்டத்தின் தனித்த சிறப்பு இரண்டு நாட்கள் பக்ரீத் கொண்டாட்டங்கள்

குமரி மாவட்டத்தின் தனித்த சிறப்பு இரண்டு நாட்கள் பக்ரீத் கொண்டாட்டங்கள்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இளங்கடை பாபாகாஸீம் ஒலிவுல்லா ஜீம்ஆ மஸ்ஜித் பள்ளி வாசலில் பக்ரீத் கூட்டு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர், குமரி…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 382 கானல் மாலைக் கழி நீர் மல்க,நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த,ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி,புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி ஆர் உயிர் அழிவதுஆயினும் – நேரிழை!கரத்தல் வேண்டுமால்…

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நாடெங்கும் நடைபெற்று வருகின்றது. இன்று சிவகங்கை ஈத்கா திடலில் சிவகங்கை நகரில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.…

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை நான் “இந்தியாவின் தாயாக” பார்க்கிறேன்-மத்திய இணைஅமைச்சர் சுரேஷ்கோபி புகழாரம்

கேரள மாநிலத்திற்கு தெய்வத்தின் பூமி என்ற புகழ் பெயர்,அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, நான்"இந்தியாவின் தாயாக"பார்க்கிறேன் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி புகழ்ந்து பேசியுள்ளார். கேரளாவில் புகழ் பெற்ற பல் சமய இறைவழிபாட்டு ஆலயங்கள்…

படித்ததில் பிடித்தது

 “உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.!” “ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!” “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு…

பொது அறிவு வினா – விடைகள்

1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி. 3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு. 4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330.…

குறள் 691

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் பொருள்(மு.வ): அரசரைச்‌ சார்ந்து வாழ்கின்றவர்‌, அவரை மிக நீங்காமலும்‌, மிக அணுகாமலும்‌ நெருப்பில்‌ குளிர்‌ காய்கின்றவர்போல இருக்க வேண்டும்‌.

காரைக்குடியில் பழங்கால பொருட்களின் அருங்காட்சியகம் திறப்பு விழா..! இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் வசித்து வருபவர்கள் மகாதேவன் – பிரியதர்ஷினி தம்பதியினர் தொல்லியல் ஆர்வலரான மகாதேவன், பணி நிமித்தமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், அபூர்வமாக கிடைக்கும் பழங்கால பொருட்களை வாங்கி வந்து தனது வீட்டில்…

குமரியில் உள்ள நாட்டுப்படகுகளின் எண்ணிக்கை மட்டுமே 8000 அரசின் மானியம் மண்ணெண்ணை கேட்டு கோரிக்கை

கச்சத்தீவு பிரட்சனை தேர்தலுக்கு மட்டும் பேசப்படுகிறது, இரு நாட்டு மீனவர்களுக்கும் கச்சத்தீவு எல்லையில் மீன் பிடிக்க அனுமதி வழங்க அங்கு ஆய்வு நடத்த வேண்டும் எனவும், மேலும் தமிழ்நாடு அரசு, தமிழகம் முழுவதும் 6000 படகுகளுக்கு மானியத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என…

கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் குழித்துறை அருகே சிறைபிடிப்பு

குமரிக்கு தினம் கேரளாவில் இருந்து வரும் கழிவு வாகனம் காவல்துறை கடமையை செய்யாததாலா.!? களத்தில் நின்ற சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் போலீசாரை வரவழைத்து கழிவு ஏற்றி வந்த வாகனத்தை ஒப்படைத்தனர். சோதனை சாவடியில் பணியில் இருந்த…