பழனியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர் இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தினாலோ அல்லது வெளியூரிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
விழுப்புரம் ஊராட்சி தலைவர் மோசடி செய்வதாக புகார்
விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ஊராட்சி தலைவர் மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு…
சென்னை மாநகர பூங்காக்களில வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு
சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் பிரதே பரிசோதனையில் புதிய திருப்பம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உயிரிழந்த பிறகே தோட்டத்தில் எறியூட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்…
பெங்களூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை
கர்நாடகாவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்த்ததில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்தாண்டில் தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை சரியானவகையில் பெய்யவில்லை. இதனையடுத்து கர்நாடகாவில் பல பகுதிகளில் கடும் வறட்சி…
ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்த விஜய்கட்சி நிர்வாகி
திருவண்ணாமலையில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய விஜய் கட்சியின் நிர்வாகி வீட்டை பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலையை சேர்ந்தவர் முருகன். விஜய் மக்கள் நிர்வாகியான இவர், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.…
சென்னையில் இரவு நேர மின்தடையை சரிசெய்ய குழு அமைப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மின்தடையைச் சரிசெய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமை…
தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின்மீட்டர்களை மாற்ற உத்தரவு
தமிழகம் முழுவதும பழுதடைந்துள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான மின்மீட்டர்களை மாற்ற மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழக மின்வாரியத்துக்கு வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடிஇணைப்புகள் உள்ளன. இந்நிலையில், மின்இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களில் பழுதுஏற்பட்டுள்ளதால் மின்வாரியத்துக்கு வருமான இழப்பு…
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசைமாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…