• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: May 2024

  • Home
  • இ-பாஸ் வாகனங்களை சோதனை செய்த கலெக்டர் பூங்கொடி …

இ-பாஸ் வாகனங்களை சோதனை செய்த கலெக்டர் பூங்கொடி …

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வாகனங்கள் இ-பாஸ் எடுத்து வருவதை கொடைக்கானல் ரோடு காவல் சோதனைச்சாவடியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வாகனங்களை ஆய்வு…

ஏன் சார் இப்படி பண்றீங்க..?உங்களால நல்ல போலீசுக்கும் மரியாதையே இல்லாம போயிடுதே…

சவுக்கு சங்கருக்கு கை அழுகிப்போயிடும்-கோவையில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே..!

கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் அரண்மனைபோல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி கண்டு அனைவருமே வியந்து போட்டோ எடுத்துக் கொண்டனர். வாக்களிப்போர் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டினைச் செய்திருக்கிறது.

காரியாபட்டியில் மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி சார்பில் நீர்மோர் பந்தல்- அமைச்சர தங்கம் தென்னரசு

காரியாபட்டியில் மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி சார்பில் நீர்மோர் பந்தல் அமைச்சர தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார், காரியாபட்டியில் நீர் – மோர் பந்தலை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் தாக்கத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு…

மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது

மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (07.05.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவதுகாலை நிலை மாற்றத்தால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க…

வாகன ஓட்டிகள் நிற்பதற்காக பசுமை பந்தல் அமைத்த பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர்

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள் நிழல்களில் நின்றும் வெயில் என் தாக்கத்திற்காக இளநீர் மோர் போன்ற குளிர்பானங்கள் குறித்து மேலும் சமாளித்து வருகின்றனர் இருந்த போதிலும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக வாகனங்கள்…

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 93 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் தனது வாக்குப்பதிவினை செலுத்தி விட்டு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு…

தென்மேற்கு பருவமழை பொலிவு சிறப்பாக இருக்கும் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி…

வேளாண் படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பம் இன்று முதல் துவங்குகிறது.கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளமறிவியல், பட்டயப்படிப்பு மற்றும்…

ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது

என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள் பயன் பெறுங்கள்… Science Courses (3 Years) Bsc PhysicsBsc ChemistryBsc BotanyBsc ZoologyBsc Computer scienceBsc MathematicsBsc PCMBsc CBZBsc ForestryBsc Dietician & NutritionistBsc Home ScienceBsc Agriculture ScienceBsc HorticultureBsc…