புதிய வந்தே பாரத் ரெயில்.
ஏப்ரல் 24ஆம் தேதி வரை வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சென்னையிலிருந்து காலை 5 15 மணிக்கு நாகர்கோவிலுக்கும், பிற்பகல் 2 15 மணிக்கு அங்கிருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் விடப்படுகிறது. ஏற்கனவே…
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. 1.ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1லட்சம் வழங்கும்-மகாலட்சுமிதிட்டம். 2.மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 3.புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.…
சேலத்தில் அமைதியான முறையில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால், சேலம் மக்களவைத் தொகுதியில் ரேடியோ, கட்சிக்கொடி, தோரணங்கள், மைக்செட் என எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மக்களவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 8,23,336 பேரும், பெண்…
திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர்
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் பிரச்சாரத்திற்கு திமுகவினரே கருப்புக்கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்து வருவது கட்சித் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பறந்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள்…
ஏப்ரல் 19ஆம் தேதி பொதுவிடுமுறை
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில்…
தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக அறிவிப்பு
தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானதாகவும் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 3.63 லட்சம்…
வாக்களிப்பது குறித்து வீடியோவில் பாடிய தலைமைத் தேர்தல் ஆணையர்
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாய் வாக்களிப்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹ_ வீடியோவில் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.ஒடிசாவை சேர்ந்த இவர், கடந்த 1997-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல்…
ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என நினைக்கிறாரா டிடிவி தினகரன் – என ஆர்.பி.உதயக்குமார் பேட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி-யை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்…
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி…
பீட்டர் அல்போன்ஸ் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரித்தார்
இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத் தேர்தலில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து, பீட்டர் அல்போன்ஸ் ‘கை’ சின்னத்தில் வாக்கு சேகரித்து சாலை ஓர கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ். அவரது பேச்சில் இந்தியா எங்கிருந்து தொடங்குகிறது என்ற கேள்விக்கு,…