பாஜகவினரை பார்த்து பயந்து நடுங்கும் விடியா அரசின் காவல்துறை.
அதிமுக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தலைமையில் கழக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உட்பட கழக தொண்டர்கள் கோவை தொட்டி பாளையத்தில் சாலை மறியல். கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர்…
கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல், ஆயக்குடி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஆனந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் மனைவி நாகேஸ்வரி(45) என்பவரை ஆயக்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு பழனி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில்…
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை
ஏப். 9 முதல் 21 வரை ஆகிய 13 நாட்கள் தேர்தல் மற்றும் வெயில் காரணமாக மாணவர்/ ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்
கோவையில் 100சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் கோலம் வரைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் கிராந்தி குமார் பாடி மற்றும் மோ.ஷர்மிளா ஆகியோர் பார்வையிட்டு தேர்தல் விழிப்புணர்வு…
இனி பிறப்புச் சான்றிதழில் புதிய விதிமுறை அமல்
பிறப்புச் சான்றிதழில் குடும்பத்தின் மதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி தாய் மற்றும் தந்தை இருவரின் மதமும் குறிப்பிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 11ஆம்…
மகாராஷ்டிராவில் பெண் வேட்பாளரின் ஆச்சர்யப்படுத்தும் வாக்குறுதிகள்
மகாராஷ்டிராவில் அகில இந்திய மனிதநேய கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் ரேஷன்கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் கொடுக்கப்படும் என வித்தியாசமான வாக்குறுதியை அளித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஏழு…
மதுரை மாவட்ட அதிமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிச்சாமி
மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளைச் செய்வதில் அதிமுகவினர் சுணக்கம் காட்டினால், மதுரை மாவட்ட அதிமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்திருப்பது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன்…
தமிழகத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது.…
100% வாக்குப்பதிவு-கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்து திருநங்கைகள் உறுதிமொழி…
நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்டுவதற்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கல்லூரிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…














