விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்-தை ஆதரித்து பொது மக்களுக்கு நோட்டீஸ்
இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்-தை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகளை கோரி விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நோட்டீஸ் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து- தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்…
கோவை வெள்ளலூர்- செட்டிபாளையம் செல்லும் வழியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படும். இன்று மாலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்கும்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதி
இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் இன்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பேச்சுப்பறை பகுதியில் துவங்கிய பரப்புரையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டமன்ற…
சுட்டெரிக்கும் வெயிலில் இருசக்கர வாகனத்தில் பயணித்து, பொது மக்களிடம் கை சின்னத்தில் வாக்கு சேகரித்த விஜய்வசந்த்
.தேர்தல் காலத்தில் ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சேகரிப்பு என்ற மரபையையும் கடந்து, இந்தியாவின் ஜனநாயக கடமையான அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்கு பதிவு 100_சதவீதத்தை எட்ட வேண்டும் என்ற ஜனநாயக கடமையை, குமரி மாவட்டத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும்…
பள்ளி வாகனம் வீட்டின் சுவற்றில் மோதி விபத்து!! பள்ளி வாகனத்தில் மாணவ. மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பொன்நகர் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று பொன்நகர் வளைவை கடக்க முயன்ற போது பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து நேராக உள்ள வீட்டின் முன் கழிப்பறையின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது…
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, குறைந்த விலையில் உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினம் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு டாக்டர். ஆதித்யன் குகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2 முழு உடல் பரிசோதனை திட்டங்களின்…
சாயல்குடி பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாயல்குடி பகுதிகளில் தனது பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். முதலாவதாக சாயல்குடி பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
தேர்தலை புறக்கணிப்பதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
கருமாத்தூர் அருகே, செட்டிகுளம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை அகற்ற வேண்டும். ஆட்சியர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் ஒட்டப்பட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…
சோழவந்தான் சங்கங்கோட்டை பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ்ச்செல்வனுக்கு, வாக்குகள் கேட்டு சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 6-வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில், திமுகவினர் தங்கத்தமிழ் செல்வனுக்கு…
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள மின்மாற்றியில் திடீரென தீப்பிடிப்பு…
கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. அந்த தீ அருகே இருந்த…