• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2024

  • Home
  • ஊழலைப் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜக: அமைச்சர் பிடிஆர் கடும் விமர்சனம்

ஊழலைப் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜக: அமைச்சர் பிடிஆர் கடும் விமர்சனம்

தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.இண்டியா கூட்டணியின் சார்பில், போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட…

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நமது பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் பேராசிரியர் இராமசீனிவாசன் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க, சோழை அழகுபுரம் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பிரச்சாரத்தின் போது, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.…

பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த ஜான் பாண்டினுக்கு ஓபிஎஸ் மரியாதை…

ராமநாதபுரம் அரண்மனைபகுதியில் பலாப்பழம் சின்னத்திற்காக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த ஜான்பாண்டியனை தேசிய ஜனநாயக கூட்டணியின் இராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பி ரவீந்திரநாத், கழகத் தொண்டர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய…

நடவு பணியில் ஈடுபட்ட பெண்களிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு. பெண்கள் அனைவரும் குளவி போட்டு அமோக வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள கொத்தங்குளம், குருந்தங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேவியர் தாஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் குருந்தங்குளம் கிராமத்திற்குள் செல்லும்போது அப்பகுதியில் உள்ள வயல் வெளிகளில்…

தமிழகம் வரும் பிரதமர் தெரு,தெருவாக வாக்கு சேகரிக்க போகிறார்-காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருத்தகை

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் வரும் ஏப்.12 ஆம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக…

ஓபிஎஸ் நாளை பிரச்சாரப் பயணம் விவரங்கள்

வாக்கு சேகரிப்பின் போது, கோரிக்கை வைத்த காட்டுபுதூர்பகுதி வாக்காளர்கள், வெற்றி பெற்று வந்ததும் நிறைவேற்றி தருவேன்-விஜய் வசந்த் வாக்குறுதி

காட்டுபுதூரில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாக்குகள் சேகரித்தார் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்.

தேவிபட்டினம் நவகிரக ஸ்தலத்தில் ஓபிஎஸ் தரிசனம்

தேவிபட்டினம் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட சொன்ன ஓபிஎஸ்

பொது மக்கள் அத்தியாவசிய கோரிக்கையை சாதூரிய அணுகுமுறை பேச்சால் தீர்வு-கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்

கன்னியாகுமரி சுக்குபாறை தேரிவிளை பகுதியில் உள்ள சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில், கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே ஆன இரட்டை தண்டவளப் பணிக்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பணியின் நிமித்தம் சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்த…