• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்து வரும் நிலையில், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5…

மதுரை வில்லாபுரம் பகுதியில் சம்பளம் வழங்காதை கண்டித்து, துப்புரவு பணியாளர்கள் ஆர்பாட்டம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 க்குட்பட்ட வார்டு எண் 84, 86, 90 91 ல் உள்ள 4 வார்டுகளில் பணிபுரியும் 60க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 4 மாதம் சம்பளம் வழங்கததை 100க்கும் மேற்பட்ட துப்புறவு பணியாளர்கள் வில்லாபுரம்…

கோவையின் பெருமையை பாட்டின் மூலம் கூறும் வீர தமிழச்சி…

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் மஹாலஷ்மி தம்பதியினர். இவர்களது 13 வயது மகள் ஜனிக்கா ஸ்ரீ. வாசவி வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயதில் இருந்தே நாட்டுபுற பாடல்களில் ஆர்வம் கொண்ட அவர் சிறு சிறு…

முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும் – எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு…

முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும் *எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு ஒவ்வொருவருக்கும் முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும் என்று மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஜல்லிக்கட்டு…

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணியளவில், 2024 25ஆம் ஆண்டிற்க்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக தாக்கல் செய்கிறார்.கடந்த 12-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. முதல் நாள் ஆளுநர் அரசு தயாரித்த…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது? வேளாண்மை 2. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் இந்தியர் யார்? எஸ்.ஐ.ஆர். எஸ் சுப்ரமணிய ஐயர்  3. தமிழ்நாட்டில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன? 39 4. 1956 இல்…

குறள் 613:

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு பொருள் (மு.வ): பிறர்க்கு உதவி செய்தல்‌ என்னும்‌ மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில்‌ நிலைத்திருக்கின்றது.

மதுரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில், கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

மதுரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஷ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய…

மதுரையில் ஐக்கிய ஜனதா தளம் தென் மண்டல தேர்தல் ஆலோசணைக் கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு மற்றும் ஒரு ரிசர்வ் தொகுதி உட்பட 5 தொகுதிகளை கேட்டுள்ளோம் என மாநில தலைவர் மணிநந்தன் மதுரையில் பேட்டி.., ஐக்கிய ஜனதா தளம் தென் மண்டல தேர்தல்…

சோழவந்தான் அருகே பரிசல் மூலம் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்

சோழவந்தான் அருகே முதலைக்குளம் ஊராட்சி கொசவபட்டி கிராமத்தில் கருப்பு கோவில் கண்மாய் அருகே நீர் பிடிப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில்தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ள…