பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து, கோவையில் பா.ஜ.க மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
சட்டசபையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேசும்போது மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து பேசியிருந்தது தற்பொழுது சர்ச்சைக்குரியதாகி இருக்கும் நிலையில், அவர் தனது பேச்சை திரும்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும் அவர் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பாஜக…
20 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்த “வாங்கண்ணா வணக்கங்கண்ணா ” திரைப்பட குழு..!
ராக்&ரோல் ப்ரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’. இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ளது. முழுக்க, முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின்…
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை திறந்து வைத்த மேயர்..!
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57க்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு…
உசிலம்பட்டியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ..!
உசிலம்பட்டி சந்தை பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து உசிலம்பட்டி எம்எல்ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுமதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது…
கனமழையால் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்..!
உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தின் கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படும் நிலையில், கனமழை காரணமாக அலுவலகத்திற்குள் மழைநீர் தேங்கும் அவல நிலை உருவாகியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் அமைந்துள்ளது உசிலம்பட்டி உப மின் நிலையம், இந்த அலுவலகத்தின் கட்டிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு…
விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..,தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு..!
விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள்,கோயம்பேடு அங்காடிகளுக்கு…
தூத்துக்குடியில் நவ.18ல் உள்ளூர் விடுமுறை..!
வருகிற நவம்பர் 18ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா வரும் 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம்…
நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், கரையோரம் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் மூளை வைகையாறு, போடி கொட்டக்குடியாரு, முல்லைப் பெரியார் உள்ளிட்ட…
சென்னையில் நாளை மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை..!
சென்னையில் நாளை காலை 9.30மணிக்கு மக்களவைத் தேர்தல் குறித்து, தென்மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.அடுத்தாண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்அந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மக்களவை தேர்தலை தொடர்ந்து சென்னையில்…
எழும்பூர் – நெல்லை இடையே வந்தேபாரத் ரயில் அறிவிப்பு..!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையையொட்டி, நகர்ப்புறங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே…





