படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா? ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்துகொள்வோம்…பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம் தான்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 296: என் ஆவதுகொல்? தோழி! மன்னர்வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்தபொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்ஏ கல் மீமிசை மேதக மலரும், 5பிரிந்தோர் இரங்கும் அரும்…
குறள் 575:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். பொருள் (மு.வ): ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
ஆதரவற்றோர் தீபாவளி கொண்டாட்டம்..!
தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் 26-வது ஆண்டு விழாவும், 11-வது தீபாவளி நலத்திட்ட விழாவும் ஆதரவற்றோர், நலிந்தோர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், திருநங்கைகள் உட்பட 250 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நிலையூர் ஆதினம் ஸ்ரீ ல ஸ்ரீ…
திருநங்கைகளுக்கு புத்தாடை வழங்கிய நடிகர் கார்த்திக் ரசிகர்கள்….
நடிகர் கார்த்தி வித்தியாசமான ஜானர்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய கேரியரை நிதானமாக கையாண்டு வருகிறார். ஆயினும் கடந்த ஆண்டில் மட்டுமே இவரது…
தண்ணீரில் பொங்கி வரும் நுரைக்கு திரை போட்ட மாநகராட்சி அதிகாரிகள்…
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் விமான நிலைய சாலை உள்ள அயன் பாப்பாக்குடி கண்வாய் இல்லை என்று வெளியேறும் நீரில் மலை போல் நுரை பொங்கி காற்றில் பறந்ததால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நுரையை…
எங்கள் கால்வாய்க்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை என்றால், போராட்டத்தை நடத்துவோம் என – உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதி விவசாயிகள் எச்சரிக்கை..,
எங்கள் கால்வாய்க்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை என்றால் – நாளை வைகை அணையில் தண்ணீர் திறக்க செல்லும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களை மறித்து போராட்டத்தை நடத்துவோம் என – உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணை தனது முழு…
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பேருந்து நிலையத்தில், மழைக்கு கட்டிட சிமெண்ட் மேற்பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு..!
தென் மாவட்டங்களில் ஒன்றிணைக்கும் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்ற மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்து வந்த மழையினால் முதலாவது நடைமேடையில்…
வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பூத் கமிட்டி கூட்டம்.., முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை…
வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனைகள் வழங்கினார்… மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக திருவாலவாயநல்லூர் சி புதூர் சித்தாலங்குடி கட்டகுளம் குட்லாடம்பட்டி செம்மிணிபட்டி…





