• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • தீபாவளிக்கு டாஸ்மாக்கில் 600 கோடி விற்பனையை இலக்காக நிர்ணயித்த திமுக அரசு.., 

தீபாவளிக்கு டாஸ்மாக்கில் 600 கோடி விற்பனையை இலக்காக நிர்ணயித்த திமுக அரசு.., 

மக்களின் நம்பிக்கை சிதைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூறாமல் மௌனமாய் இருப்பது நியாயமா? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி.., உலக கருணை தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதன்முதலாக ஜப்பானின் டோக்கியோவில் 1998 நவம்பர் 13 நடந்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 298: வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்டஎருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று…

படித்ததில் பிடித்தது

1. தோல்வி மனச்சோர்வைதருவதில்லை.. மாறாகஊக்கத்தையே தருகிறது. 2. தவறு செய்வதில் பிழையில்லை..ஆனால் தவறு செய்வதைஅறிந்த பின்னர் அதைதிருத்திக் கொள்ளாமல் இருப்பதுதான்பெரிய தவறு. 3. நம்மை அறிமுகப்படுத்துபவைநம் வார்த்தைகள் அல்ல..நமது வாழ்க்கையே.! 4. வீரர்களின் லட்சணம்அகிம்சை. 5. அகிம்சையைப் பின்பற்றும் போதுநாம் துன்பத்தை…

பொது அறிவு வினா விடைகள்

1. ‘அல் ஹிலால்’ இதழைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் யார்? அபுல் கலாம் ஆசாத் 2. முகமது கஜினி இந்தியாவை எத்தனை முறை தாக்கினார்?  17 முறை 3. ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் என்ன? ரூ 4.…

குறள் 577:

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல் பொருள் (மு.வ): கண்ணோட்டம்‌ இல்லாத மக்கள்‌ கண்‌ இல்லாதவரே ஆவர்‌. கண்‌ உடைய மக்கள்‌ கண்ணோட்டம்‌ இல்லாதிருத்தலும்‌ இல்லை.

நரகாசுரன் எனும் அரக்கனை இறைவன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகை..!

நரகாசுரன் எனும் அரக்கனை இறைவன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என அழகுராஜா பழனிச்சாமி இது குறித்து அவர் வாழ்த்துச் செய்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அழகுராஜா பழனிச்சாமி இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்துச் செய்தி…

பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து…

மதுரை செல்லூர் 50 அடி சாலையில் இயங்கி பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உள்ளே இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு…

வானவெடிக்கை பட்டாசு-இன் தீப்பொறியால் தீவிபத்து.., துரிதமாக செயல்பட்டு தீயை அனைத்த தீயணைப்பு படையினர்…

மதுரை பைபாஸ் சாலை ராம் நகர் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் தகரசெட் அமைப்பின் மீது வானவெடிக்கை பட்டாசு -ன் தீப்பொறி விழுந்ததால் திடீரென அவற்றில் தீபிடித்து எரிய துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே உடனே சம்பவம் குறித்து தகவல்…

மின் வேளியில் சிக்கி இளைஞர் பலி.., உடலை கிணற்றில் வீசிய சம்பவத்தால் பரப்பரப்பு – பிணத்தை கிணற்றிலிருந்து மீட்டு போலிசார் விசாரணை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா., தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த உறவினரை பார்ப்பதற்காக தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த தனிக்கொடி என்பவரது தொட்டத்தின் வழியாக வந்தாக கூறப்படுகிறது., தனிக்கொடி தனது தோட்டத்தில் வனவிலக்குகளிலிருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்ள சட்டவிரோதமாக மின்…

மலைவாழ் மக்களுடன் எம்.எல்.ஏ. அய்யப்பன் தனது குடும்பத்துடன் புத்தாடை, இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்…

நாடு முழுவதும் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இன்று குறிஞ்சி நகரில் உள்ள…