மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி…
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் பிட்( fit India) இந்தியா எனும் அமைப்பு சார்பில் ஆரோக்கியம், உடல் நலம் மனநலத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் மதுரை விமான நிலைய மத்திய தொழில்…
மூத்த நடிகைகள் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்படுகிறார்கள்.., நடிகை ரேகா வருத்தம்..!
தன்னைப் போன்ற வயது மூத்த நடிகைகள் பலரும் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்படுகிறார்கள் என நடிகை ரேகா வருத்தம் தெரிவித்துள்ளார்.அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் பேசிய நடிகை ரேகா,…
பாரா ஆசிய விளையாட்டில் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்.., பிரதமர் மோடி வாழ்த்து..!
பாரா ஆசிய விளையாட்டில் இதுவரை 100 பதக்கங்களுக்கும் மேல் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நடத்தி,…
திமுக ஆட்சி தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது.., மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு..!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக ஆட்சி தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது என பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” எனும் நடைப்பயணம், நேற்று…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் எடப்பாடி பழனிச்சாமி..!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) திடீரென மாரடைப்பால் கடந்த 19-ஆம் தேதி காலமானார்.மறைந்த பங்காரு அடிகளார் சேவையை போற்றும் வகையில் கடந்த 20-ஆம் தேதி மாலை அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து,…
வங்கி மேலாளரிடமே கைவரிசை காட்டிய மர்ம கும்பல்..!
சென்னையில் வங்கி மேலாளரே சைபர் மோசடியில் சிக்கியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வங்கி மேலாளரை அணுகலாம். அந்த மேனேஜருக்கு பிரச்சனை என்றால்? என கேட்கும் அளவுக்கு சென்னையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கிருபாகரன்…
சென்னையில் காவலர் தாக்கப்பட்ட விவகாரம்.., வடமாநிலத் தொழிலாளர்கள் 28 பேர் கைது..!
சென்னை அம்பத்தூரில் முதல்நிலை காவலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வடமாநிலத் தொழிலாளர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டறைவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி…
ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஏன் வாக்களிக்கவில்லை : இந்தியா விளக்கம்..!
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏன் வாக்களிக்கவில்லை என இந்தியா விளக்கம் அளித்துள்ளது.இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 21வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. காஸா…
நவ.13ல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்..!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவம்பர் 13ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை…
நவம்பர் 9 முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.., போக்குவரத்து துறை அறிவிப்பு..!
நவம்பர் 12 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் இருந்து 10975…