திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் இருந்தது. இதனை அடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் திருப்பரங்குன்றம் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள்…
சைனாவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ்..,
சைனாவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு. கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா, இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா..!
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா, கந்த சஷ்டி விழா, பங்குனி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படும். இதில் மலை மேல் குமரருக்கு வேல்…
அயன் குருவித்துறை பேச்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பேச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக நடைபெறும் மண்டகப்படியானது எஸ். எஸ். எஸ். நாகூரான்…
சிவகாசி சிவன் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழா..!
சிவகாசி பகுதியிலுள்ள சிவன் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளிலுள்ள சிவன் ஆலயங்களில் புரட்டாசி மாத பிரதோஷ விழா அதிவிமர்ச்சியாக நடைப் பெற்றன. சிவன் ஆலயத்திலுள்ள நந்தி பகவானுக்கு பக்தர்கள்…
கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் தற்கொலை..!
கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தன்னைத்தானே தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தனது வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – பெங்களூர் சாலையில் வெங்கடேஸ்வரா ஜுவல்லரி,…
கோவை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித எலும்புகள்..!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காலிப்பாளையம் கிராமத்தில் அமைந்திருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது, தொட்டிக்குள் மனித எலும்பு இருப்பதைக் கண்ட அவர்கள், பின்னர் அவற்றைத் தொட்டியில் இருந்து அகற்றி, இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு…
எழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுதிய புத்தகங்கள் தான் அடையாள அட்டை.., வெ.இறையன்பு
எழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுதிய புத்தகங்கள் தான் அவர்களின் அடையாள அட்டை என முன்னாள் தலைமை செயலர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் நம்முடைய எழுத்துகளை புத்தகமாக பதிப்பித்து பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது. நூல் எழுதுவது…