குழந்தைகள் கொழு பொம்மைகள் போல வேடம்..,
நவராத்திரி பண்டிகையையொட்டி கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் கொழு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர். நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவர். இந்நிலையில், கோவை புதூர் வித்யாஸ்ரமம் மழலையர் பள்ளி குழந்தைகள் கொலு…
மருத்துவ கல்லூரி பேராசிரியரை, சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…
சிறையில் இருக்கும் குலசேகரம் மருத்துவ கல்லூரி பேராசிரியரை ஒருநாள் காவலில் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி. குமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மூகாம்பிகை மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் பரசிவம், மற்றும் இரண்டு பயிற்சி மருத்துவர்கள்.சிபிசிஐடி விசாரணை வளையத்தில், தூத்துக்குடியை சேர்ந்த…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 277: கொடியை; வாழி – தும்பி! – இந் நோய்படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;மெய்யே கருமை அன்றியும், செவ்வன்அறிவும் கரிதோ – அறனிலோய்! – நினக்கே?மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண் முள் வேலித்…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. மருந்து சில சமயங்களில் பலனளிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் விஷமோ ஒருப்போதும் விளைவு தராமல் போகாது. 2. நன்றாக எழுதுவதைப் போன்றது சத்தியம். அது பழக பழகத்தான் சரியாக வரும். 3. வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகது, வாழ்க்கையும்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 24 ஜனவரி 2. சர்வதேச தொண்டு தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது? 5 செப்டம்பர் 3. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் எப்போது நடைபெற்றது? 1930 4. 2018 ஆசிய விளையாட்டுப்…
குறள் 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் பட பொருள் (மு.வ): ( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ?
மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி..!
சென்னை மேடவாக்கத்த்தில் அமைந்துள்ள ஸ்பாட்டிஃபை என்னும் ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கில் 18ஆம் முதல் 22 ஆம் தேதி வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் மாணவ, மாணவியர்களுக்கு மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு தெலுங்கானா, ஆந்திரா,…
இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜே எஸ் கே…
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் பரபர திரில்லர். பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, நடிகராகவும் முத்திரை…
கணவர் குடும்பத்தை விஷம் வைத்துக் கொன்ற பெண் விஞ்ஞானி..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் குடும்பத்தினரை பெண் விஞ்ஞானி ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்ததை விசாரித்த காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஐந்து…





