குறள் 530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் பொருள் (மு .வ): தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்.
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் – அமைச்சர் ஆய்வு..,
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , சிறப்பு திட்ட…
ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21, 1853)…
ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) செப்டம்பர் 21, 1853ல் நெதர்லாந்தில் உள்ள குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ‘ஹார்ம் காமர்லிங்க் ஆன்ஸ்’ என்ற டச்சு நாட்டுக்காரர். இவர் ஒரு செங்கல் சூளையின் உரிமையாளர். இவருடைய தாயார்…
மன அழுத்தம் காரணமாக நீதிமன்ற ஊழியர் தற்கொலை.., போலீசார் விசாரணை…
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவர் சிவகங்கை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வேலை பழு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று…
அதிமுக ஒன்றிய செயலாளருக்கு சொத்தமான செங்கல் சூளையில் விழுந்து கல்லூரி மாணவன் பலி..,
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள ஆண்டார்கொட்டாரம், கருப்பப் பிள்ளையேத்தலைச் சேர்ந்தவர் சரண்குமார்(19). இவர், தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் படித்து வந்தார். பகுதி நேரமாக சிலைமான் அடுத்த புளியங்குளத்தில் இருப்பரங்குன்றம் ஒன்றிய முன்னாள்…
சவர்மா சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த விவகாரம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை..,
70 கிலோ இறைச்சிகள் பறிமுதல் இரண்டு உணவகங்களுக்கு சீல் -ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சோதனை நடத்தப்படும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பேட்டி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சி மற்றும் சவர்மா ப்ஃரைட் ரைஸ் , சிக்கன்…
வாடிப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் அமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அதிமுக கவுன்சிலர் பேரூராட்சி அலுவலகம் முன் குடில் அமைத்து காத்திருக்கும் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4 வார்டு RVS நகரில் கழிவுநீர் முறையாக செல்ல கால்வாய் அமைக்காததால் அதிமுக 4 வதுவார்டு கவுன்சிலர் இளங்கோவன் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, பேரூராட்சி…
மகளிர்க்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு.., பாஜக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…
பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மகளிர்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை புதிய பாராளுமன்றத்தில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு, மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் அலங்காநல்லூர் தெற்கு மண்டலில் உள்ள அய்யங்கோட்டை தலைமை மண்டல் துணைத் தலைவர்…
சோழவந்தான் அருகேதச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா..!
சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். அன்று மாலை உலக…
இந்தியாவின் இன்றைய ‘வட்ட வடிவ’ நாடாளுமன்ற கட்டிடம்.., உறுப்பினர்களிடம் இருந்து விடைபெறும் தினம்…
இந்தியா மக்கள் அனைவரின் ஜனநாயக கோவிலாக, சுதந்திரம் பெற்ற 75_ஆண்டுகளாக வட்டவடித்தில் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களால் உயர்ந்து நின்ற அந்த ஜனநாயக கோவிலில் கடந்த 75_ஆண்டுகளில் நடந்த பொது விவாதங்கள், ஏற்றப்பட்ட சட்டங்கள்.கடந்து போன 75_ஆண்டுகளில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்…












