லாக்டவுண் டைரி திரை விமர்சனம்
அங்கிதா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் விஹான் ஜாலி நடிப்பில் வெளிவந்த படம் லாக்டவுண் டைரி. இப்படத்தில் யுமுகேஷ் ரிஷி, எம்.எஸ்.பாஸ்கர், பிரவீனா, முன்னா சைமன், முத்துகாளை, விஷ்ணுகுமார், கல்லூரி வினோத், திரிஷ்யா ஆகியோர் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின்…
பொதுமக்கள் 50 பெண்கள் உட்பட 70 பேர் சாலை மறியல்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் ஓனேகால் பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக குடிநீர் வழங்கப்படாத கண்டித்து பொதுமக்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறை புகார் அளித்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இன்று மங்கம்மாள் சாலை மகாலட்சுமி காலனி…
33 வருட திரையுலக அடையாளம் தங்கர் பச்சான்…
தலைசிறந்த ஒளிப்பதிவாளராக, எழுத்தாளராக, இயக்குனராக என தங்கர் பச்சானின் கடந்த 33 வருட பாரம்பரிய திரைப்பயணம் என்பது தமிழ் சினிமாவின் மதிப்பை அதிகளவில் உயர்த்தவே செய்துள்ளது. புதுமையான, வித்தியாசமான காட்சி கலவைகள் மூலம் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டது, மனதை தொடும் நிஜ…
கவுண்ட் டவுனில் பாஜகஅமைச்சர் மனோ தங்கராஜ்…
கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. இந்த பகுதிக்கு தினம், தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தாலும், சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல் படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ளார். கன்னியாகுமரி கடல் நடுவே இருக்கும்…
தமிழக பெண் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு – குமரியின் “கை”ஒலியின் ஓசை இமயம் வரை எதிரொலிப்பு..,
தமிழகமே கொண்டாடும் பெருமை மிகுந்த பெண்ணின் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு கண்டு குமரியின் “கை”ஒலியின் ஓசை இமயம் வரை எதிரொலிப்பு. குமரி மாவட்டத்தில் ஒரு சின்னம் சிறிய விவசாய கிராமம். ஊருக்கு நடுவே காணிக்கை மாதா தேவாலயம். அதன்…
பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம்.., கிடை மாடுகளால் பரபரப்பு…
பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் திடீரென குறுக்கிட்ட கிடை மாடுகளால் பரபரப்பு ஏற்பட்டது. என் மண், என் மக்கள் என்ற கொள்கையை வலியுறுத்தி தமிழகத்தில் எட்டாவது நாள் நடை பயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதுரை மாவட்டம் சோழவந்தான்…
அரசு அருங்காட்சியகத்தில் அமைச்சர் தங்கம்தென்னரசு…
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தை …
தென்னந்தோப்புக்கு தீ வைப்பு…
மதுரை அருகே, மர்ம நபர்கள் தீ வைத்ததில், 60க்கும் மேற்பட்ட தென்னை நாவல்மரங்கள் தீயில் கருகி சேதம். முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம் தீ வைத்தவர்கள் யார் என்று தெரிந்தும், காவல்துறையினர் மறைப்பதாக காவல்துறை மீது சரமாரி குற்றச்சாட்டு. முதல்வர்…





