திரைப்பட நடிகை அங்காடி தெரு சிந்து மரணம்…
அங்காடி தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி 7,000 ரூபாய் துணைத்தலைவர் பூச்சி முருகன் 3,000 ரூபாய் மொத்தம்…
பசுமை கிராம திட்டம் துவக்கம்…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் , பிசிண்டி ஊராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக அச்சங்குளம் கிராமத்தில் பசுமை கிராம திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவுக்கு, ஒன்றியக் குழுத்தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்…
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாகன உரிமையாளர்கள் புலம்பல்..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இங்குள்ள வட்டார போக்குவரத்து கழகத்தில் அதிகாரி அடிக்கடி தாமதமாக வருவதால், மிக நீண்ட நேரம் காத்திருந்து வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் தங்களது வாகன உரிமத்தை புதுப்பித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த…
“ஊருசனம்”இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி…
நமது நாட்டுப்புற கலையையும், கலைஞர்களையும், நமது மக்களும் கொண்டாட வேண்டும். இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட…
“ஆடி” மாத திருவிழா..!
சென்னை அசோக் நகர் சிவலிங்கபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகத்தம்மன் கோவிலில் 47-வது ஆடி மாத திருவிழா நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற, இந்த திருவிழாவில்நாகத்தம்மனுக்கு பால் அபிஷேகம், மற்றும் சிறப்பு அலங்கார…
‘சான்றிதழ்’ திரை விமர்சனம்
ஜெயசந்திரன் இயக்கத்தில் ஹரி நடித்து வெளிவந்த படம் ‘சான்றிதழ்’. இப்படத்தில் ராதாரவி, அருள்தாஸ், கெளசல்யா, ரவிமரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை…
ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், முதல்வரின் காலை உணவுத் திட்டம், ஆகஸ்ட் 25 முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் காலை உணவு திட்டம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 225: முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்பொருத யானை வெண் கோடு கடுப்ப,வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,மெல் இயல் மகளிர் ஓதி அன்னபூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை, இரந்தோர் உளர்கொல் –…
படித்ததில் பிடித்தது
நம்பிக்கை தரும் பொன்மொழிகள் பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். வாழ்க்கையில் பொறுமை அவசியமான ஒன்று. வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை இழக்க கூடாது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற…





