• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 233:கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்றுமட மா மந்தி மாணா வன் பறழ்,கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,இனி என கொள்ளலை மன்னே; கொன் ஒன்றுகூறுவென் வாழி தோழி! முன்னுறநாருடை நெஞ்சத்து…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 509:

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபிதேறுக தேறும் பொருள்.பொருள் (மு.வ):யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை.., உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!

மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு…

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்..!

மத்தகம் கிடாரி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாத் முருகசேன் இயக்கியிருக்கும் முதல் இணையத் தொடர் மத்தகம். அதர்வா , மணிகண்டன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஹாட்ஸ்டாரின் வெளியாக இருக்கிறது.துல்கர் சல்மானை நாம் திரையில்…

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்..!

சுதந்திரப் போராட்ட வீரர்களான புலிதேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரப் போராட்ட வீரர்களான புலிதேவன்…

சென்னையில் மெட்ராஸ் வாரம் கொண்டாட்டம்..!

சென்னையில் ஆகஸ்ட் 21 முதல் 7 நாட்களுக்கு மெட்ராஸ் வாரம் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின்…

மதுரை மாநாட்டில் எடப்பாடியை வரவேற்க புதிய ஏற்பாடு..!

ஆகஸ்ட் 20 அன்று நடைபெறும் அதிமுக மதுரை மாநாட்டிற்கு தலைமையேற்க வருகை தரும் முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில்…

தெருவோரங்களில் நிற்கும் கார்களுக்கு.., சென்னை மாநகராட்சியின் புதிய எச்சரிக்கை..!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் சாலை மற்றும் தெருவோரங்களில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நீண்ட நாட்களாக சாலை மற்றும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பயன்பாடு அற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற…