எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, கருப்புகொடி கண்டன ஆர்ப்பாட்டம்…
10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் தேவர் சமூகத்தினருக்கு துரோகம் இழைத்த எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாநாட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய கோரியும் மதுரை முனிச்சாலை பகுதியில் தேவரின் கூட்டமைப்பினர் சார்பில்…
வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 19, 1924)..,
வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று அகவை இருக்கும் பொழுது இவர் பெற்றோர்களுடன் இவர் கியூபெக் மாநிலத்துக்கு இடம்…
பழனியில் ஒரு மாதத்திற்கு ரோப்கார் சேவை நிறுத்தம்..!
பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை ஒரு மாதத்திற்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.முருகனின் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் மழை அடிவாரத்தில் இருந்து மேலே…
முதல்வர் வீட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்த, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடு ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ளது. அவருக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களா சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ளது. ஆனால்…
மதுரை அதிமுக மாநாட்டிற்கு செல்லும் நிர்வாகிகளை.., கொடியசைத்து தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்..!
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஒரு…
எடப்பாடிக்கு மதுரையில் மூன்று எட்டப்பன்கள்.., மருதுஅழகுராஜ் காட்டம்..!
எடப்பாடி பழனிச்சாமிக்கு மூன்று எட்டப்பன்கள் உள்ளனர் என ஒபிஎஸ் ஆதரவாளர் மருதுஅழகுராஜ் காட்டம் தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தனது பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் பிரம்மாண்டமான மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருதுஅழகுராஜ் செய்தியாளர்களிடம்…
அரண்மனை போல் ஜொலிக்கும் மதுரை அதிமுக மாநாடு..!
மதுரையில் நாளை நடைபெறவிருக்கும் அதிமுக மாநாடு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரண்மனை போல் மின்விளக்குகளால் ஜொலிப்பதால், பொதுமக்கள் செல்ஃபி எடுக்க குவிந்து வருகின்றனர்.நாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக…
நெல்லையப்பர் கோவிலில் மவுத் ஆர்கன் வாசிக்கும் யானை..!
நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானை மவுத் ஆர்கன் வாசிப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (வயது 53) கோவில் திருவிழாக்களில் வீதி உலா வருவது, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வருவது என திருநெல்வேலியின் செல்லப்பிள்ளையாகத் திகழ்கிறது. ஓராண்டுக்கு முன்…
மதுரை அதிமுக மாநாட்டிற்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகள்..!
மதுரையில் நாளை நடைபெறவிருக்கும் அதிமுக மாநாட்டிற்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு ரயில்கள், பேருந்துகள், ரயில், கார் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதிமுக சார்பில் நாளை மதுரையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி…
சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை…
மதுரை நகரில் பல இடங்களில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் மிகவும் இடையூறாக உள்ளதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், பல ஊர்களின் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால், இருசக்கர வாகனத்தில் வருவோருக்கும், நடந்து செல்வோருக்கும்…





