மதுரை சேது பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் விருதுநகர் மண்டல பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பயிலும் பொறியியல் கல்லூரி…
ராகுல் காந்தி செய்த லாரி பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மாதத்தின் தொடக்கத்தில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக பேருந்து நிறுத்தம் ஒன்றில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுடன் அவர் உரையாடினார். அதேபோல் பேருந்து…
லைஃப்ஸ்டைல்:
சாமை அரிசி மாம்பழ கேசரி:தேவையான பொருட்கள்: சாமை அரிசி – 2 கப்கருப்பட்டி – 1 கப்நெய் – 4 மேசைக்கரண்டிமுந்திரி – தேவைக்கேற்பதிராட்சை – தேவைக்கேற்பமாம்பழம் துண்டுகள் – 1 கிண்ணம்தண்ணீர் – 6 கிண்ணம் செய்முறை:
ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
மேட்னி போல்க்ஸ் நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில்…
லைஃப்ஸ்டைல்:
தலைவலிக்கு மாற்று மருந்தாகும் ஊதா நிற எண்ணெய்: அதற்கு காரணம் போதிய ஓய்வில்லாமல் வேலை செய்வது, தேவையில்லாமல் டென்ஷனாவது, வேலையில் அதிக பணி சுமை ஆகிய பல விஷயங்கள் காரணமாக உள்ளது. இதனால் தலைவலியை போக்க அடிக்கடி மாத்திரை போடும் தவறான…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் உழைத்தால் உலகம் உன்வசம்!!! ஓர் அதிகாலையில், அமெரிக்காவிலிருந்து விமானம் ஒன்று கிளம்பியது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஒரு வயதான பெரியவர் மட்டும் சில புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கருகில் இருந்த இளைஞர், அவர் அமெரிக்காவின்…
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும்…
குறள் 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல்.பொருள் (மு.வ): வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
திருப்பதியில் நாளை முதல் தரிசன டிக்கெட் வெளியீடு..!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் தரிசன டிக்கெட் வெளியிட இருப்பதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே தேவஸ்தானம் ஆன்லைன் மூலம்…