குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஜெல்லி மிட்டாய்..!
சுகாதரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜெல்லி மிட்டாயை தடை செய்து பள்ளியில் படிக்கின்ற குழைந்தைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை மனுவாக வைத்திருக்கின்றனர்.படிக்கின்ற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் பழகும் மற்ற குழந்தைகளும் சேர்ந்து…
திறந்தவெளி சமூக நல்லிணக்க இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் ஒன்றியம் சார்பில் சமூக நல்லிணக்கை இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.எஸ் டி பி ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பில் சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் ஒன்றியம் சார்பில் சமூக நல்லிணக்கை இப்தார் நிகழ்ச்சி ஒன்றிய…
மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடு: ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டு, பண்ணைச்சாரா தொழிற் கடனுதவி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடனுதவியும்…
தசராவை தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் சாகுந்தலம் படக்குழு?
குணசேகர் இயக்கத்தில், மணிசர்மா இசையமைப்பில்,சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவ்மோகன், கவுதமி, அதிதி பாலன், மதுபாலா, பிரகாஷ் ராஜ்மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சாகுந்தலம்’. தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தை பன்மொழி படமாக தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல்…
விக்ரம் பிறந்தநாளில் தங்கலான் வீடியோ வெளியீடு
நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ படத்தின் வீடியோ ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம்பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’படத்தில் நடித்து வருகிறார்.ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.நடிகை பார்வதி,…
டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி
ஈச்சனேரி பகுதியில் பேரிகேட் மீது அதிவேகமாக வந்த டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலிமதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார் (வயது 20) இவர் பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி காம்…
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி
மதுரை.சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்துகட்டிடதொழிலாளி பலியானார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீரய்யா இவரது மகன்காசிராஜன் (வயது 25) கட்டிடத் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை இந்நிலையில் சமயநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் சென்ட்ரிங் வேலை…
கருத்தடை மாத்திரை கண்டுபிடித்த விஞ்ஞானி கிரிகோரி பிங்கஸ்
கருத் தரிப்ப்பதான அச்சமின்றி பாலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு வாய்ப்பை இம்மாத்திரை ஏற்படுத்தியது. இதனால் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டு மனப்போக்கு, நடத்தைகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. வாய்வழியான கருத்தடை மாத்திரை கண்டறிவதற்கான தீவிர ஆராய்ச்சியில் தமது முழு நேரத்தையும் முயற்சிகளையும் செலவழித்த ஒரே…
அந்தமான் நிகோபர் தீவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது என தேசிய…
தாம்ராஸ் சங்கம் சார்பாக 2023 2024 ஆண்டுக்கான பஞ்சாங்கம் வெளியீடு
மதுரையில் தாம்ராஸ் சங்கம் சார்பாக 2023 2024 ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது அவ்விழாவில் தாமரை சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீ பான் சென்னை வெங்கட்ராமன் அவர்கள் தலைமையேற்றார்கள் ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பஞ்சாங்கத்தை வெளியிட அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் பெற்றுக்…