திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடங்களுக்கான பூமிபூஜை..!
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 50 லட்சம் செலவில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்களுக்கான பூமி பூஜையை, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிட வசதியின்றி, அங்குள்ள…
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் மனித எலும்புக்கூடுகள்.,
அச்சத்தில் பொதுமக்கள்..!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாயில்,இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் குளிக்க சென்ற போது அங்கு மனித எலும்புக்கூடுகள் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும்., கரை ஒதுங்கிய மனித எலும்பு மண்டை ஓடு, விலா எலும்புகள்…
திருமங்கலத்தில் மறைந்த தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு மூன்றாம் ஆண்டு அஞ்சலி செலுத்திய நிர்வாகிகள்..!
திருமங்கலம் திமுக அலுவலகத்தில், மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் மூன்றாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது திருவுருவபடத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தெற்கு…
பழனி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு..!
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உதவியாளர் மற்றும் இசை சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து…
விருதுநகரில் வாகன ஓட்டிகளைக் காக்கவந்த இ-பைக்..!
விருதுநகரில வாகன ஓட்டிகளைக் காக்க வந்த விடிவெள்ளியாக, மார்க்கெட்டில் புதியதாக இ-பைக் அறிமுகமாகி உள்ளது.பைக் வாங்க லோன் வாங்கிய காலம் போய் இனி பெட்ரோல் போட லோன் வாங்கினாலும் ஆச்சரியமில்லை என வாகன ஓட்டிகள் நொந்து கொண்டிருக்கும் நிலையில், வாகன ஓட்டிகளை…
விருதுநகரைக் கலக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்..!
விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக விருதுநகரையே கலக்கி வருகிறார்.விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டியில் உள்ள அரண்மனை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. திருமணமான இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கணவர் லோடுமேன் வேலை பார்த்து வரும் நிலையில்,…
அதிமுகவை எதிர்த்து அண்ணாமலை அரசியல் செய்வது கானல்நீராக முடியும்.., முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜு பதிலடி..!
தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து அண்ணாமலை அரசியல் செய்வது கானல் நீராகத்தான் முடியும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து விலகும் பிரபலங்கள் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், பாஜகவினார் கடுமையாக…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 131: ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடுஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்பதிரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசியஇறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்நறவு மகிழ்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1.மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. 2.அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். 3.சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும். 4.உடம்பு வியர்க்க…
பொது அறிவு வினா விடைகள்
1.”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?நக்கீரர் 2.அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா?சரி 3.தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?பொங்கல் 4.பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?கரிகாலன் 5.பொய்கையார் இயற்றிய இலக்கியம்?களவழி நாற்பது 6.வாகைப் பரந்தலை போரை நடத்திய…