• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: February 2023

  • Home
  • இறந்த ஜல்லிக்கட்டு காளை… கண்ணீரில் மிதந்த கிராம மக்கள்!

இறந்த ஜல்லிக்கட்டு காளை… கண்ணீரில் மிதந்த கிராம மக்கள்!

மதுரை அலங்காநல்லூர் அருகே வயது முதிர்வு காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே காந்திகிராமம் மஞ்சமலை சுவாமி கோவில் காளை வயது முதிர்வின் காரணமாக காலமானது. இதனால் அந்த கிராமமே…

நாடு காணி வனப்பகுதியில் காட்டுத்தீ…

கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ 5 ஏக்கர் புல்வெளிகள் எரிந்து சாம்பல் காட்டு தீயின் நடுவே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு, நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பணிப்பொழிவு காணப்படுவதால் பகல் வேளையில் அதிக…

தார் சாலை அமைத்துக் கொடுங்கள்

கொடைக்கானல் பிஎஸ்என்எல் அலுவலகம் லேக் பிரிட்ஜ் ரோடு பகுதியில் பல மாதங்களாக பழுதடைந்து உள்ள தார் சாலை மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன்பு புதிய தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலில் இந்தியகுடியரசு தலைவர் திரௌபதிமுர்மு தரிசனம்

இவிகே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம்

இவிகே.எஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு சட்டமன்றத்துக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.தலைமை செயற்குழு உறுப்பினர் கே.முஸ்தபா குன்னூர் நகர செயலாளர் .ராமசாமி குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் .வாசீம் ராஜா கூடலூர் ஒன்றிய கழகச் செயலாளர் .லியாகத் அலி பந்தலூர்…

கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் பள்ளியின் 75′ வது ஆண்டு விழா

சென்னை முத்தையால் பேட்டையில் அமைந்துள்ள கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 75′ வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது!நீதிபதி ஆர்.எம்.டி. டிக்கா ராமன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ஆர்.ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்…

பாலமேடு அருகே டிப்பர் லாரிகளால் கிராமமக்கள் அவதி

பாலமேடு அருகே குவாரிகளிலிருந்து செல்லும் டிப்பர் லாரிகளால் அவதிபடும் கிராமமக்கள். சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்மதுரை பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியிலிருந்து ராஜக்காள்பட்டி செல்லும் 3 கி.மீ தார்சாலையை 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018 ம் ஆண்டு போடப்பட்டது. இச்சாலை வழியாக…

மதுரை வந்தார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு

குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் திரவுபதி முர்மு.2 நாள் பயணமாக மதுரை, கோவைக்கு வருகை தந்துள்ளார்.டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர்…

மதுரையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் துவக்கம்

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி சார்பாக மாநில அளவில் குத்துச்சண்டை போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு துவக்கப்பட்டது.சேது பொறியியல் கல்லூரியும் விருதுநகர் மாவட்ட அமைச்சூர் மற்றும் ப்ரொபஷனல் குத்துச்சண்டை சங்கம் சார்பாக இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. துவக்க விழாவிற்கு கல்லூரி தலைவர்…

கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ..பரபரப்பு

கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ 5 ஏக்கர் புல்வெளிகள் எரிந்து சாம்பல் காட்டு தீயின் நடுவே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு,நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பணிப்பொழிவு காணப்படுவதால் பகல் வேளையில் அதிக வெயில்…