• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • கோயம்புத்தூரில் கடந்த அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர்mkstalin நேரில் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

கோயம்புத்தூரில் கடந்த அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர்mkstalin நேரில் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

ஒரு அரிதான சைகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பூரியில் ஜெகநாதரின் ஆசீர்வாதத்தைப் பெற இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். கோவிலுக்கு செல்லும் ஜனாதிபதியை பக்தர்கள் வரவேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாரத பிரதமரை வரவேற்க வைக்கப்பட்ட பா.ஜ.க கொடிகளை பாசிச தி.மு.க அரசு காவல் துறையினரை வைத்து அப்புறப்படுத்தியுள்ளது! பாசிச தி.மு.க அரசு வீழ்த்தும் ஒவ்வொரு பா.ஜ.க கொடிக்கும் சமமாக 10 பா.ஜ.க கொடிகள் தமிழகத்தில் கண்டிப்பாக முளைக்கும்!

சென்னையில் குற்றாலம்

உக்ரைன் நகரிலிருந்து வெளியேறும் ரஷ்யா

உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.உக்ரைன் தெற்கில் அமைந்துள்ள கெர்சன் நகரத்தில் 3 லடசம் பேர் வசிக்கின்றனர். இங்கு புகுந்த ரஷ்ய படையினர் கொள்ளையடிப்பதில் குறியாக இருந்தனர்.இது போக மின்சாரம்…

வருமான வரித்துறையிடம் ரூ.100 கோடியை ஒப்படைத்தார், பகுஜன் சமாஜ் தலைவர்

கணக்கில் காட்டாத ரூ.100 கோடியை வருமான வரித்துறையிடம் பகுஜன் சமாஜ் தலைவர் ஜூல்பிகர் அகமது பூட்டோ ஒப்படைத்தார்,உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜூல்பிகர் அகமது பூட்டோ. இவர் நாட்டின் முன்னணி இறைச்சி ஏற்றுமதி குழுமமான…

ஜி-20 சின்னத்தில் பா.ஜ.க. தேர்தல் சின்னமா? காங்கிரஸ் கண்டனம்

ஜி-20 சின்னத்தில் பா.ஜ.க. தேர்தல் சின்னத்தை சேர்த்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா…

இலங்கை திரும்புவதை விட இறப்பதே மேல்

இலங்கையிலிருந்து வெளியேறி அகதிகளாக நடுக்கடலில் தத்தளித்தவர்கள் வியட்நாமில் உள்ளனர் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுத்துள்ளனர்.பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச…

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.ஜார்கண்டில் சட்ட விரோத சுரங்க முறைகேடு தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக கூறியிருந்த நிலையில்,…

“என் செல்போனை ஒட்டுக் கேட்கிறார்கள்” : தமிழிசை

தெலங்கானா அரசு தனது செல்போனை ஒட்டுக்கேட்பதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.தமிழிசை தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து அம்மாநில அரசுக்கும், அவருக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்கிறது. இந்நிலையில், எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக டிஆர்எஸ்…