• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • தல-தளபதியுடன் கலக்கப்போகும் திரிஷா?…. வெளியான சூப்பர் தகவல்

தல-தளபதியுடன் கலக்கப்போகும் திரிஷா?…. வெளியான சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கிறார்கள். இருவரின் திரை பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமில்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டு உள்ளனர். இவர்கள்…

13 நாடுகளில் ட்ரெண்டிங்கில் “ரஞ்சிதமே பாடல் “

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் ஷாம் உள்ளிட்ட பல…

டெல்லி: ரியாத்தில் இருந்து வந்த இந்திய பயணி ஒருவர் தங்கம் கடத்தியதாக புதுதில்லியின் ஐஜிஐ விமான நிலையத்தின் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். 69.99 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள இரண்டு உருளை வடிவ தங்க உலோகத் துண்டுகள். பயணி கைது செய்யப்பட்டுள்ளார்: சுங்கத்துறை

சூர்யா- ஹரி கூட்டணியில் மீண்டும் வருகிறது சிங்கம் 4

சிங்கம் தொடர் வரிசை படங்களை அடுத்து நடிகர் சூர்யா, ஹரி கூட்டணியில்மீண்டும் வருகிறது சிங்கம் 4 வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.ஹரி இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சிங்கம்.இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிங்கம்…

அமித்ஷா இன்று தமிழகம் வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.சென்னையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் சென்னை வரும் அவர், ஆரேபுரத்தில் உள்ள…

கிரேட்டர் நொய்டா காரணம்: பிரியாணி ஆர்டர் தாமதம் அனைத்து 3 குண்டர்களும் நொய்டா காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

எம்பி தேர்தலுக்கு தயாராகும் திமுக
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ஆம் தேதி…

பாரத் ஜோடோவில் இணைந்தார் சுப்ரியா சுலே..

கனமழை காரணமாக தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு..!

நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிப்பது கட்டாயம் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகளுக்கும், பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி…