• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில்
    6 பேர் விடுதலை: சரத்குமார் வரவேற்பு

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில்
6 பேர் விடுதலை: சரத்குமார் வரவேற்பு

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட…

திருப்பதியில் சிறப்பு தரிசன
டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டனர். ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளி வந்ததால், 10 மணிக்கு தயாராக…

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ஒட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து மனக்குமுறலை வெளிப்படுத்தினர். ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர்…

அரசு பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணி முகாம்

அரசு பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்டவர்கள் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்கள். புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரவாக்கோட்டையில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஏழு…

சென்னை வடபழனி குமரன் காலனி
தண்ணீரில் மிதக்கும் அபாய

மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் லிட்டில் மாஸ்டர் அகாடமி ஆப் பைன் ஆர்ட் அகடாமியின் நிறுவனர் விக்னேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் சிறந்த ஓவியத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது

“தமிழகத்தில் மருத்துவம் & பொறியியல் கல்வியை தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு தமிழிலேயே தர வேண்டும்” -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்

மகாராஷ்டிரா : 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல், இருவர் கைது

ஏராளமான பள்ளி மாணவர்கள் சாரணர் மற்றும் வழிகாட்டிகள் ரயில் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.

ஏராளமான பள்ளி மாணவர்கள் சாரணர் மற்றும் வழிகாட்டிகள் ரயில் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.