• Mon. Oct 2nd, 2023

Month: December 2022

  • Home
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்

ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார்.ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.…

குஜராத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

குஜராத்தில் நாளை மறுநாள் 2ம் கட்ட தேர்தல் நடைபெறுவதால் இன்று மலையுன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளில்…

தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.மதுரை கோட்டரயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவருக்கு வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் (வ.எண்.20895) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
கோவிலில் இன்று தேரோட்டம்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி…

உருவாகிறது புதிய காற்றழுத்தம்…5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் டிசம்பர் 5ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம்…

நம்பர் பிளேட்டுகளில் தலைவர்கள் படம் இருந்தால் கடும் நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு

இருசக்கர, நான்கு சக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் தலைவர்கள், நடிகர்கள் படம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கரூரை சேர்ந்த சந்திரசேகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர,…

ரூ.3500-க்கு விற்பனையாகும் மல்லிகை பூ

பூ வரத்து குறைந்ததாலும் நாளை மூகூர்த்த தினம் என்பதாலும் மல்லிகைப்பூ விலை அதிகரிப்பு.தேனி மாவட்டம் சின்னமனூர், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள், கூடலூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மல்லிகை பூ விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கடும் பனிப்பொழிவு நிலவி…

பாகிஸ்தானுக்கு உதவிய சவுதி அரேபியா

பாகிஸ்தானுக்கு நிதி மற்றும் கச்சா எண்ணெய் உதவியை சவுதி அரேபியா வழங்கியுள்ளது.இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் பாகிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்…

எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது- ஸ்டாலின் அதிரடி

திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்பு வழங்கும்…

தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில்புகார் கொடுக்க வந்தவரிடம் லஞ்சம்

தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தவரிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் முகாம் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சிவபெருமாள். இவர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க…