அமித்ஷாவை சந்திக்கும் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்
சென்னை வரும் அமித்ஷாவை ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திக்க இருப்பாதாக தகவல்வெளியாகி உள்ளது.மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து காரில் கிண்டியில்…
அந்தமானில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் வரும் 16ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தற்போது…
தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால்…
முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
10% இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…
இளையராஜாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம்.. பிரதமர் மோடி வழங்கினார்
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க மதுரைக்கு விமான நிலையம்…
பொன்னியின் செல்வன் நூலை பிரதமருக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் நூலை பரிசாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த…
தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு
தேசிய உணர்வுமிக்க தாக தமிழகம் விளங்குவதாக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு. திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.பட்டங்களை வழங்கி அவர் பேசும்போது …. காந்திகிராம…