• Fri. Sep 29th, 2023

Month: November 2022

  • Home
  • இந்தியாவின் முதல் தனியார் முதல் தனியார் ராக்கெட் 18-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

இந்தியாவின் முதல் தனியார் முதல் தனியார் ராக்கெட் 18-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது.இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும் போது..தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக…

என்.ஐ.ஏ. வழக்கு தொடர்பாக சென்னையில் 4 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

என்.ஐ.ஏ. வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சென்னையில் 4 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் இந்திய, வெளிநாட்டு பணத்தை லட்சக்கணக்கில் கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.…

மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- மாணவி பிரியா சரியானவுடன்…

மக்கள் மீதி மையம் கலாச்சார பிரிவின் ஆண்டு விழா

உறங்கும் போது பெண்ணின் வாயில் புகுந்த பாம்பை மருத்துவர்கள் இழுத்துள்ளனர்

நடை உடை பாவனை குரல் எல்லாமும் உன்னைப்போல்.. உன்னைப்போல் ஒருவன்

மோடியை வரவேற்ற இந்தோனேசியா அதிபர்

“கோவையில் மழை நீரையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றி வருவதை கண்டு அதிர்ச்சியுற்றேன்” – ஆதிமுக முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி

முறைகேடு புகாரில் சிக்குகிரார்இபிஎஸ் ?

அதிமுக ஆட்சியில் மருத்துவக்கல்லூரி கட்டியதில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் அப்போதைய முதல்வர் இபிஎஸ் இவ்வழக்கில் சிக்குவார் என தெரிகிறது.எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக்கல்லூரி கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குத்…

பால் விலை உயர்வு வயிறு எரிகிறது
ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேச்சு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது. மொத்தம் 1100 இடங்களில் நடந்தது. ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில…

You missed