• Wed. Sep 27th, 2023

Month: November 2022

  • Home
  • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் என்னும் பணி நடந்து கொண்டிருக்கின்றது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் என்னும் பணி நடந்து கொண்டிருக்கின்றது

கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதலமைச்சர் துவக்கி வைத்தார்

இந்துசமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு , காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இதன் அடுத்த…

ஐபிஎல் போட்டியிலிருந்து கழற்றிவிட்ட வீரர்களின் பட்டியல்

2023 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளதால், தங்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 10 அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர். எந்த அணியில்…

இலங்கைக்கு கடத்த முயன்ற
ரூ.30 லட்சம் பீடி இலை சிக்கியது

நடுக்கடலில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் பீடி இலை சிக்கியது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 14 பேரை கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.தூத்துக்குடி கடலோர காவல்படையினர் நேற்றுமுன்தினம் கடலில் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.…

இந்தோனேசியாவின் சதுப்பு நிலக்காடுகளை பார்வையிட்ட பிரதமர் வீடியோ

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா சென்றுள்ள மோடி அங்குள்ள சதுப்பு நிலக்காடுகளை பார்வையிட்டார். உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்தோனேசிய தலைநகர் பாலி சென்றுள்ளார். பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அவர் பாலியில் உள்ள…

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்டு நடை பயணம் …. மதுரையில் கைது செய்யப்பட்ட காட்சி !

தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகம் முழுவதும் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. இதனால் சென்னை உள்பட மாநிலம்…

பக்தர்களுக்கு சபரிமலை கோவிலில் அனுமதி எப்போது?

சபரி மலை கோயிலில் மண்டலபூஜையை முன்னிட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை காலம். இதனை முன்னிட்டு இன்று…

சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடிதடி-வீடியோ

சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், காங்கிரஸ் எம்பிக்கள்,…

சிவசேனா சின்னம் முடக்கம் -மனு தள்ளுபடி

சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை டெல்லி கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக அக்கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே டெல்லி…