மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை
மெரினாவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நடைபாதை 235 மீட்டர் நீளமும், 3…
துணிவு-அடுத்த அப்டேட் கொடுத்த மஞ்சு வாரியார்
துணிவு படம் குறித்து நடிகை மஞ்சு வாரியர் தற்போது பகிர்ந்துள்ள அப்டேட் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்…
தனியார் துப்பறிவாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் -டாக்டர் .என்..மது
தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குத்து விளக்கு விளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது.தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல்…
சாலையை சீரமைக்காதது ஏன்?-
மதுரை ஐகோர்ட் கேள்வி
கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த கோவிந்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த பல ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறேன்.…
பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 தோப்புக்கரணம்
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தண்டனையாக 5 தோப்புக்கரணம் மட்டுமே போடச் சொன்ன கிராம பஞ்சாயத்து!
போதையில் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்த இருவர் கைது
சென்னை பாண்டி பஜாரில் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்தனர் இருவரை பிடித்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடைபெறுகிறது
ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை
சேலம் மேட்டூர் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
பாளையங்கோட்டையில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து