• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

Month: November 2022

  • Home
  • வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…

கால் சென்டர்- கிரிப்டோ கரன்சி மோசடி குறித்து வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட்…

மோசமான வானிலை காரணமாக அந்தமான் விமானங்கள் ரத்து..!!

மோசமான வானிலை நிலவுவதால் அந்தமான் செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் தினந்தோறும் பெருமளவு பயணிகள் சென்று வந்தனர். அது மட்டுமின்றி அந்தமானில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவா்கள் வசிப்பதால், அந்தமான் விமானங்களில் எப்போதுமே பயணிகள்…

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான…

“போதை பொருள் ஒழிப்புக்கு ஒத்துழையுங்கள் நண்பர்களே” கூடலூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் வேண்டுகோள்……

இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் அவைகளை ஒழிக்கவும், நல்லதொரு சமுதாயத்தையும், நாட்டையும் உருவாக்க ஒத்துழைப்பு தாருங்கள்… கூடலூர்(DSP) காவல் துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் சமூக வலைத்தளங்கள் மூலம் உருக்கமாக வேண்டுக்கோள் விடுத்துள்ளார். அதில்…

செய்திக்களமாக மாறிய பிக்பாஸ் வீடு… | Bigboss 6 | Kamal hassan

“டேண்டீ” மீது அரசின் கவனம் திரும்புகிறதா??

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமான 5315 ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை வனத்துறை கையப்படுத்தும் அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அ.தி.மு.க., தரப்பு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் டேண்டீ தொழிலாளர்களின் நலன் குறித்து ஆலோசனை நடந்து…

“டாண்டீ” தொழிலாளர்கள் அச்சபட தேவையில்லை” – பா.மு.முபாரக்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள டாண்டீ தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களான தொமுச, AITUC, INTUC, CITU ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை 2.11.2022 மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்துடாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து,…

வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் -டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாகன மாசுபாட்டை குறைக்க, முடிந்த வரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தலைநகர் டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதையடுத்து,…

கேரளாவில் ஆற்றுக்கு நடுவில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட்

கேரளாவில் கால்பந்து போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர்கள் பலருக்கும் கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் கால்பந்து வீரர்களின் ஜெர்சி அணிந்தும், அவர்களை போலவே விளையாடியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில்…

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை – மநீம வலியுறுத்தல்

கடந்த சிலநாட்களாக சென்னையில் பெய்துவரும் மழைகாரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு மக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலையில் தொடர்ந்து கனமழை வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது. சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும்…