• Mon. Oct 2nd, 2023

Month: November 2022

  • Home
  • சென்னையில் பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’

சென்னையில் பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’

மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் பரவுகிறது. இதனால் கண் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.மழை காலங்களில் கண் நோய் தொற்று பரவல் ஏற்படும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுகிறது. கண்…

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர் பொறிக்க கோரிய வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், கல்வித்தகுதியை பொறிக்க கோரிய பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயரை பயன்படுத்த கோரி அஸ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்…

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி சந்தித்து பேசினார். மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர்…

டி20 உலகக் கோப்பை: இந்தியா திரில் வெற்றி கடைசிவரை போராடி வங்கதேசம் தோல்வி

இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில்…

“டாண்டீ” தொழிலாளர் தொழிற்சங்க நிர்வாகிகள் பா.மு.முபாரக்குடன் சந்திப்பு…..

நீலகிரி மாவட்டத்திலுள்ள டாண்டீ தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களான தொமுச, AITUC, INTUC, CITU ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை 2.11.2022 மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து டாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து…

மும்பை : ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த சிறுமி மற்றும் அவரது தாயயை துரிதமாக மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கனமழைக்கு இடையேயும் மின்மாற்றியை சரி செய்யும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள்

ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் டிராக்டர் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு

மாட்டிறைச்சி விற்றதாக சத்தீஸ்கரில் இருவர் ஆடைகளை அவிழ்த்து தாக்கப்பட்ட நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.13.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்