5 நிமிடத்தில் புல் சார்ஜ் ஆகும் கார்கள்
இ.வாகனங்களுக்கு 5 நிமிடத்தில் புல்சார்ஜ் ஆகும் முறையில் புதிய தொழில்நுட்பத்தை நாசாவிண்வெளி மையம் உருவாக்கியுள்ளது.இ.வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அவற்றுக்கு சார்ஜ் செய்வது தான் தற்போது பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் எலக்ட்ரிக் கார்களை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைத்த வரிகள்… 1.வாழ்க்கைல நாம புரிஞ்சிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னதுனா, கடைசி வரைக்கும் ஒருத்தர முழுசா புரிஞ்சிக்க முடியாதுனு எவன் புரிஞ்சிக்கிறானோ அவன் தான் நிம்மதியா இருப்பான்.ஒருவரை உங்களால் முழுமையாக 100…
குறள் 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று. பொருள் (மு.வ): இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட ரூ1200கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சி கடற்பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயினை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன்…
மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டினால் பணி நீக்கம்
மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஓட்டுனர்கள் ,நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை ,சம்பளம் குறைப்பு, பணி நீக்கம், நடவடிக்கைகள் பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேலீஸ்…
அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சிதான்… – உதயநிதி ஸ்டாலின்
அடுத்த முறையும் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது நூல்வெளியிட்டு விழாவில் உதயநிதிஸ்டாலின் பேச்சு.கலைஞர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்கள் அடங்கிய திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்ற நூலை உதயநிதி…
எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைந்தபட்சம் 10,000 வழங்கவேண்டும் ..ஓபிஎஸ் அறிக்கை
மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக ரூ10,000 வழங்கவேண்டும் என ஓபிஎஸ் தனது அறிக்கை மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …..2,381 எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும்…
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
புரட்டாசி மாத புவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்த தகவலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதுதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்தநிலையில், பக்தர்களுக்கு புரட்டாசி…
ஓலா, ஊபர்,ரேபிடோ-க்கு பெங்களூரில் 3 நாட்களுக்கு தடை..
பெங்களூரில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆட்டோ சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, கர்நாடகாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆட்டோ நிறுவனங்களை நடத்திவரும் ஏ.என்.ஐ டெக்னாலஜீ மூன்று நாட்களில் தனது சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.…