• Mon. Oct 2nd, 2023

Month: October 2022

  • Home
  • தனது ரசிகருக்கு டீ போட்டுக்கொடுத்த நடிகர் விக்ரம்- வைரல் வீடியோ

தனது ரசிகருக்கு டீ போட்டுக்கொடுத்த நடிகர் விக்ரம்- வைரல் வீடியோ

சர்க்கரை துறை ஆணையரின் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் வரவேற்பு

தமிழக அரசின் சர்க்கரை துறை ஆணையர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளை சக்தி சர்க்கரை ஆலையுடன் இணைத்ததற்கு அரச்சலூர் மொடக்குறிச்சி கொடுமுடி மற்றும் சிவகிரி பகுதி கரும்பு விவசாய சங்கம் வரவேற்றுள்ளது.சங்கத்தின் செயலாளர் தங்கராஜ் துணைத்தலைவர் பி…

பொம்மை விளையாட்டால் பிக்பாஸ் வீட்டில் பிரச்சினை | Bigg Boss 6 Tamil | Kamal hassan | G.P.Muthu

ஊழல்வாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!

ஊழலை வேரோடு அகற்ற ஒட்டுமொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபடும் தனிநபரோ, நிறுவனங்களோ தப்ப முடியாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், 31-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை ஊழல்…

தேவர் குருபூஜைக்காக பசும்பொன் முழுவதும் அதிநவீன கேமராக்கள்

தேவர் குருபூஜையை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முழுவதும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது,”என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115 வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழா நாளை (அக்.30) நடக்கிறது அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,…

கோவையில் குண்டு வெடிக்க கேரள சிறையில் ஆலோசனை… பரபரப்பு வாக்குமூலம்.

கோவையில் குண்டுவெடிக்க கேரள சிறையில் ஆலோசனை நடைபெற்றதாக குற்றவாளிகளில் ஒருவனான பிரோஸ்இஸ்மாயில் வாக்குமுலம் அளித்துள்ளார்.கோவையில் கடந்த 23-ம் தேதி அதிகாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய…

பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், குற்றப்பத்திரிகை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆர். கே.செல்வமணி. இவர் நடிகை…

தமிழக அரசின் முடிவுக்கு மநீம வரவேற்பு

கிராமசபை கூட்டம் போல நகர, மாநகர சபைக்கூட்டங்கள் நடத்தும் மாநில அரசின் முடிவுக்கு மநீம வரவேற்பு தெரிவித்துள்ளது. நாங்கள் நீண்டநாள் விடுத்த கோரிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது பாராட்டத்தக்கது. நகர, மாநகர சபைகளிலும் உள்ளாட்சிகளில் நடைபெறும் பணிகள், அடுத்ததாக நடைபெற வேண்டிய திட்டங்கள்…

உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை இன்று திறப்பு!!

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், ‘விஸ்வஸ்ரூபம்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று திறக்கப்படுகிறது.உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலையை…

திருப்பதியில் நவ.1 முதல் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்..!

பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) தரிசன டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை – திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலையில் உள்ள அன்னமய பவனில், திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச்…