உக்ரைன் மீது ரஷிய படை மீண்டும் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கிவ் நகர் மீது ரஷ்ய படைகள் கடந்த 10ம் தேதிக்கு பிறகு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரைன் தலைநகர் கிவ்வில் கடந்த 10-ந் தேதி ரஷிய படைகள் ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14…
நாளை சென்னை வருகிறார் மல்லிகார்ஜூன் கார்கே
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர்,மல்லிகாரஜூன் கார்க்கே ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சோனியா…
4 வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் மோடி..
இமாச்சல பிரதேசத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலின் 4 வது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் இமாச்சலில் உனா ரியில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்கிறது. வந்தே பாரத் விரைவு ரயிலின் 3 வது…
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசாணை வெளியீடு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சில வீடுகளில் ஒட்டு மொத்தமாக அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும் தனித்தனி மீட்டர் இருப்பதால் ஒவ்வொன்றும் 100 யூனிட் இலவசம் என 500 யூனிட் வரை மானிய பிரிவில் வந்து விடுவதால்…