• Sun. Oct 1st, 2023

Month: October 2022

  • Home
  • அண்ணா பல்கலை.யில் ரூ.77 கோடி முறைகேடு..!

அண்ணா பல்கலை.யில் ரூ.77 கோடி முறைகேடு..!

அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது மற்றும் வெற்று சான்றிதழ் அச்சடிப்பதில் 77 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தணிக்கைத்துறை அறிக்கையில், ‘2016-ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள் ஆகியவற்றை டிஜிட்டல்…

மல்லிகார்ஜூன கார்கே 26-ந்தேதி பதவி ஏற்கிறார்

வருகிற 26-ந்தேதி காங்கிரஸ்கட்சி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தலைவராக பதவி ஏற்க உள்ளார்.நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றுள்ளார். பதிவான 9,385 ஓட்டுகளில் கார்கேவுக்கு 7,897 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி…

தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்-  மொபைல் கடையில் வேலை செய்யும் இளைஞர் காயம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஒரு போலீஸ்காரர் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் ஒரு மொபைல் கடையில் வேலை செய்யும் இளைஞர் காயமடைந்தார்.

மின் இணைப்பு மோசடி – செ. சைலேந்திர பாபு,IPS., அவர்களின் விழிப்புணர்வு காணொளி.

இந்திய அளவில் வரவேற்பை பெறும் கன்னட படங்கள் | KGF | KGF 2 | Charlie 777 | Kantara

பிக்பாஸ்-6ல் வெளியேறப்போவது யார்? | Bigg Boss 6 Latest News | G.P.Muthu | Kamal Hassan

பிளவுபட்ட இந்தியாவிற்க்கான மருந்து ராகுல்……

ஓபிஎஸ்சை வைத்து கேம் ஆடுகிறாரா இபிஎஸ்?

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி பிரச்சனையை இபிஎஸ் இவ்வளவு பெரிதுபடுத்துவதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணைய அறிக்கையே காரணம் என்று கூறப்படுகிறது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் துப்பாக்கிச் சூடு குறித்து அப்போதைய முதலமைச்சரான இபிஎஸ் சொன்ன சில விஷயங்கள் தவறாக…

மும்பையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.மும்பை போலீசார் கூறுகையில், மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுகுவில் உள்ள பி.வி.ஆர். மால் மற்றும் விமான நிலைய…

இந்திய அளவில் வரவேற்பை பெறும் கன்னட படங்கள்

கன்னட படங்கள் சமீப காலமாக இந்திய அளவில் வரவேற்பை பெற தொடங்கி இருக்கின்றன. கேஜிஎப் படத்தை தொடர்ந்து தற்போது காந்தாரா படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.தனுஷ், கார்த்தி, அனுஷ்கா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தை வெளிப்படையாகவே புகழ்ந்து…