தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறையா? அமைச்சர் பதில்
தீபாவளி பண்டிகைக்கு மறுநால் விடுமுறை என்றகேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலாளித்துள்ளார்.சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்திருந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் – தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இந்த…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவு: வெளியானது புதிய தகவல்..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை கடந்த மே மாதம் 21-ம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வை சுமார்…
சசிகலா என்னை கொலை செய்ய முயன்றார்: ஜெ.தீபா குற்றச்சாட்டு..!
சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கொலை செய்ய சதி செய்தனர் என்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போது சுகாதாரத்துறை செயலராக…