• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: October 2022

  • Home
  • கோர விபத்து: குஜராத் விரையும் மோடி

கோர விபத்து: குஜராத் விரையும் மோடி

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி நாளை குஜராத் விரைகிறார்.குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் அருகே நடந்த விழாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. தொங்குபாலம் விபத்தில் இது வரை 142 பேர் பலியாகி உள்ளனர்.…

உலக பணக்கார பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் 3-வது இடம் பிடித்தார்

உலக பணக்கார பட்டியலில் 4வது இடத்திலிருந்த கவுதம் ஆதானி மீண்டும் 3வது இடம் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி உலக பணக்கார பட்டியலில் இடம் பெற்று படிப்படியாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்தார். பின்னர் 4-வது இடத்துக்கு சென்றார்.…

ஈரோட்டில் நடுவீதியில் குடும்பப் பிரச்சனை ?

பசும்பொன் தேவர் குருபூஜை நிகழ்வுக்காக வந்திருந்த பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் உட்பட மற்ற நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அருப்புக்கோட்டை அருகே விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தின்போது உணவு பரிமாறிய தருணம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) தலைநகரான அபுதாபியில் சத் பூஜா

கந்த சஷ்டி பாராயணம் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடந்தது. பாஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஏராளமான பக்தர்க…

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3158666

நாளிதழ்கள், பருவ இதழ்கள் & செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம்.

04.09.2022 அன்று நடைபெற்ற அரசு திரைப்பட விருதுகள் வழங்கிய விழாவில் பங்கேற்க இயலாத 41 விருதாளர்களுக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர்அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள் .

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் திருkharge இடையே ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

மும்பை செம்பூரில் கார் மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்