• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

Month: April 2022

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1.காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது2.இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?கார்பெட் தேசிய பூங்கா3.தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?19834.சாம்பல் அணில்…

குறள் 171:

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும். பொருள் (மு.வ): நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

குப்பை லாரி ஓட்டுனர்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டம்…

மதுரையில் மாநகராட்சியின் ஒப்பந்த ஊதிய முறைகேட்டை கண்டித்து குப்பை லாரி ஓட்டுனர்கள் வாகனங்களை நிறுத்தி பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.மாநகராட்சியின் அலட்சியத்தால் இதே நிலை நீடிப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் குப்பைகளை தரம்பிரித்து எடுக்கும் பணிகளுக்காக…

மதுரையில் பலத்த மழை…கோடை வெப்பம் தனிந்தது…

மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து கடுமையான வெயில் காரணமாக சாலையில் நடமாடிய பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர் இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இன்று காலையில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்து பின்னர்…

தலை, கை துண்டிக்கப்பட்ட நிலையில் சுவாமி சிலைகள்.. காஞ்சிபுரத்தில் அரங்கேறிய நிகழ்வு..

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற கோவிலான ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் உட்பகுதியில் ஐயப்பனுக்கு என தனி சன்னதியும், நவக்கிரக சன்னதி மற்றும் சிவன், நந்தி, பார்வதி சிலைகளும் உள்ளது.…

தொடரும் இ-பைக் பேட்டரி தீ பிடிக்கும் சம்பவம்…

திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே இ-பைக் பேட்டரி தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் வாகனத்தில் புகை ஏற்பட்டதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு அதை தொடர்ந்து…

நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்..

நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். நுழைவு தேர்வுக்கு எதிராக நடைபெற்ற விவாதத்தில் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக முதல்வர்…

இணைப்பு மொழி தமிழ் தான் – ஏ.ஆர்.ரகுமான்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனவும் தெரிவித்திருந்தார். இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது! இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு…

தளபதி டூ தலைவன்? விஜய்யின் பதில்!

நடிகர் விஜய் சன் டிவிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு ஒன்று இளைய தளபதி, தளபதி ஆகிவிட்டீர்கள். தளபதி எப்போது தலைவன் ஆவார் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய் இளைய தளபதியாக இருந்த என்னை…

திருப்பதியில் வழிபாடு செய்த யாஷ்!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் வரும் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சென்னை உள்பட நாடு முழுவதும் பல நகரங்களுக்கு யாஷ் சென்று வருகிறார். அவ்வகையில் இன்று…