• Sat. Sep 23rd, 2023

Month: April 2022

  • Home
  • துணை வேந்தர்கள் நியமனத்தில் அடுத்து என்ன நடக்கும்?

துணை வேந்தர்கள் நியமனத்தில் அடுத்து என்ன நடக்கும்?

மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகை செய்யும் இரண்டு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில், திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதனால், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. நீட் விலக்கு…

பாலியல் தொல்லை கொடுத்த திமுக ஊராட்சி தலைவர் மகன் ..மகளுக்காக தீக்குளிக்க முயன்ற தாய்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக ஊராட்சி தலைவர் மகன் மீது நடவடிக்கை கோரி தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் இருக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனது…

கல்லூரி மாணவர்கள் மது அருந்து வதை தடுக்க நடவடிக்கை -அமைச்சர் செந்தில்பாலாஜி

கல்லூரிமாணவர்கள் மது அருந்து வதை தடுக்க விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவருகிறது .மேலும் கடந்த 13 ஆண்டுகளாக கள்ளச்சாராய இறப்பு எதுவும் மாநிலத்தில் நிகழ்வில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.கல்லூரி மாணவர்கள் இடையே மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த…

வரி பாக்கிய கட்டுங்க ராஜா… எச்சரிக்கை மணி அடித்த ஜிஎஸ்டி ஆணையரகம்

சென்னையில் உள்ள மத்திய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று இளையராஜாவுக்கு ஒரு சம்மன் சென்றிருக்கிறது.அதில், சேவை வரி கட்டாததால், சேவை வரி ஏய்ப்பு தடுப்பு சட்டத்தின்படி, விசாரணைக்காக 2022 மார்ச் 10ம்…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீர் மாற்றம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி என்னும் பகுதியில் கொடநாடு தேயிலை தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.…

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் : கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்

மதுரை புதுநத்தம் சாலையில் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னை செல்லும் தூரத்தைக் குறைக்க, மதுரை – செட்டிக்குளம் இடையே 7.3 கி.மீ. தொலைவுக்கு ரூ.694 கோடியில் புதிதாக பிரமாண்ட…

விசாரணை கைதி மரணம் குறித்து முதல்வர் விளக்கம்

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும்…

படத்தில் இவ்வளவு வன்முறை வேண்டுமா… சர்ச்சையில் சாணி காயிதம்

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் படம், அமேசான் பிரைம் ஓடிடியில் மே 6 அன்று நேரடியாக வெளியாகிறது. இசை – சாம்…

3-ஆம் உலகப் போருக்கான எச்சரிக்கை…

உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் குறித்து ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் இரவு நேரத்தில் சுமார் 423 இடங்களில் ரஷ்ய படை தாக்குதல் மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் 26 ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர்…

5-12 வயதுடைய சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி…

இந்தியாவில் 6 – 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல 5 முதல் 12 வயதான சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் 12 வயதுக்கு…

You missed