ஆப்கானிஸ்தானுக்கு உதவி இந்தியா.. நன்றி தெரிவித்த தாலிபன்கள்
கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 1.6 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருத்துவ கருவிகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய உள்ளது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே ஆப்கானிஸ்தான் கடும் பொருளாதார பாதிப்பில் சிக்கியிருந்தது. தலிபான்கள் கைகளுக்கு சென்ற பின்னர்…
கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பு
மேட்டுப்பட்டி கிளை கழக செயலாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி பெற்றுக்கொண்டார். சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி O.மேட்டுப்பட்டி கிளை கழக செயலாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை சாத்தூர் கிழக்கு ஒன்றிய…
ஒட்டகத்துக்கு அழகுப்போட்டி!
சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் ஒட்டகத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட கிங் அப்துல்அஜிஸ் ஒட்டக திருவிழா உலக அளவில் கவர்ந்தது. ஏனென்றால், ஒட்டகங்களை வளர்ப்பவர்களுக்கு மொத்தம் 66 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை…
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஓர் இனிப்புச் செய்தி..!
புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கும். இருப்பினும், 2022 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது…
விடுதியில் அதிகாலை 4 மணிவரை நடனமாடி மாட்டிக்கொண்ட பின்லாந்து பிரதமர்
பின்லாந்து பிரதமர் சன்னா மரின். 34 வயதான இவர் அரசியலுக்கு வந்த 7 ஆண்டுகளில் பிரதமராகி உள்ளார். உலகின் மிக இளமையான பிரதமரும் இவரே. இவரின் அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட…
ஆப்கன் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன?வைகோ கேள்வி
உள்நாட்டுப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதற்காக, தலிபான்களுடன் இந்திய அரசு அதிகாரிகள் பேசி வருகின்றார்களா. உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஏதும் உள்ளதா என்ற கேள்விகளை மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பினார். இதற்கு…
தேனி அருகே 75 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, வருசநாடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பண்டாரவூத்து பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருசநாடு போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் பண்டாரவூத்து பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
குறைந்தது தக்காளி விலை
இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50 முதல் 60 விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மொத்தம் 55 வாகனத்தில் 800 டன் தக்காளி வந்துள்ளது. நவீன் தக்காளி மொத்த விற்பனை 1…
காசியில் உள்ள கால பைரவர் கோவிலில் பிரதமர் வழிபாடு
வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வந்துள்ளார். உத்தரபிரதேசம் 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வாரணாசியில்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆசிரியர் என்.ராமகிருஷ்ணன் காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆசிரியரும்,தோழர் என்ஆர் என அழைக்கப்பட்ட என்.ராமகிருஷ்ணன் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் சகோதரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் நேற்று இரவு மதுரையில் காலமானார். இதனையடுத்து,அவரது…