• Wed. May 8th, 2024

Month: September 2021

  • Home
  • கரையைக் கடந்த குலாப் புயல்

கரையைக் கடந்த குலாப் புயல்

வங்கக் கடலில் உருவான குலாப் புயல், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூருக்கு இடையே கரையை கடந்தது. இதனால் கலிங்கப்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று நள்ளிரவு கலிங்கப்பட்டினம் – கோபால்பூர்…

கடைசி நிமிடம் வரை பரபரப்பு – திரில் வெற்றியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி அணி சிறப்பான ஆட்டத்தை…

முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாளின் 110 வது ஆண்டு பிறந்த தினம் – விஜய் வசந்த் மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கடற்கரை கிராமத்தில் பிறந்த லூர்தம்மாள் 1957 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குளச்சல் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று 1957 முதல் 62 வரை காமராஜர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை…

திருமாவளவனை அடக்க நினைக்கிறாரா ஸ்டாலின்..?

“கல்லெடுத்து வீசக்கூடிய தம்பிகள் ஒருநாள் பூவெடுத்து வீசும் காலம் வரும். எந்த இடத்தில கொடியேத்த முடியலையோ, அதே இடத்துல இன்றைக்கு சோடா பாட்டில் வீசிய தம்பியே! இந்தச் சிறுத்தைகளின் கட்சிக் கொடியை ஏற்றும் நிலை வரும்” என்று உரத்த குரலில் பேசி…

சர்ப்ரைஸாக வெளியான விஜய் 66 அப்டேட் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்நிலையில், விஜய்யின் 66-வது…

ஆண்டிபட்டியில் பெரியார் நினைவு ரத்ததான முகாம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேனி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பெரியார் நினைவு ரத்ததான முகாம் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் இந்த செப்டம்பர் மாதத்தில் ,தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்…

அனுமதியின்றி காரில் கொண்டு செல்லபட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படந்தால் சந்திப்பில் இன்று சாத்தூர் நகர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி காரை போலீஸார் நிறுத்தியும் கார் நிற்காமல் சென்றது. இதை பின்தொடர்ந்த சாத்தூர் காவல் நிலைய போலீஸார் சாத்தூர் அருகே…

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முதல்வரிடம் கோரிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித் துறை…

நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

கடந்த செப்ட்பர் 12ஆம் தேதி நாடு முதுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து பல லட்ச மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் இந்த தேர்வினை எழுதினர். கலந்துகொண்ட மாணவர்களில் பலர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.…

விஜய் ரசிகர்களால் மதுரையில் பரபரப்பு

ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டுவர வேண்டுமென ரசிகர்கள் முயற்சித்தது போலவே, நடிகர் விஜய்யின் ரசிகர்களும் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்று இழுத்து வருகின்றனர். நடிகர் விஜயை பொறுத்தவரை தான் அரசியலுக்கு வருவதாக, இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே வேளையில் அரசியல்…