• Fri. Apr 19th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 25, 2022

சிந்தனைத் துளிகள்

• செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காத
சொற்களைப் பேசுவதும் மௌனம்தான்.

• மிருகங்கள் உலகில் உள்ளன.
மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான்.

• உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,
அன்பினாலும் காண்கிறோம்.

• திறமை எனும் தாயும் உழைப்பு எனும் தந்தையும்
பெற்றெடுத்த அழகுக் குழந்தையே புகழ்.

• பணம் உரம் போன்றது.
பரவலாகத் தூவாவிட்டால் பயன் எதுவும் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *